அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இன்று தொடங்கவிருந்த அணுசக்தி குறித்த முதற்கட்டப் பேச்சுவார்த்தை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான 24...
மேற்காசியப் பகுதியில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையைத் தணிக்க, கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையே தற்காலிகப் போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது. வளைகுடா பிராந்தியத்தில் இந்த அமைதியை நீட்டிப்பது தொடர்பாக இருதரப்பும்...
மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு விதித்த மிக முக்கியமான அணுசக்தி நிபந்தனை ஒன்றை ஈரான் நிர்வாகம் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. தங்களின் வசம் உள்ள...
ஹார்முஸ் ஜலசந்தி கடல்வழி எண்ணெய் வர்த்தகத்தில் ஈரான் அரசு கொண்டு வந்த பிட்காயின் அடிப்படையிலான கப்பல் காப்பீட்டுத் திட்டத்திற்கு அமெரிக்கா பெரிய முட்டுக்கட்டை போட்டுள்ளது. ஈரானுக்குச் சொந்தமான சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய...
நீண்ட காலப் பகைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அமெரிக்காவும் ஈரானும் போர் நிறுத்தம் மற்றும் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான அமைதி உடன்படிக்கையை நோக்கி நகர்ந்து வருகின்றன. இருப்பினும், ஈரானிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனிய இருப்பு...