உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் வழக்கம் போல இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவருக்குச் சில நொடிகளில் அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. சாலையோரம் இரு காளைகள் சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு காளைச் சீறிப்பாய்ந்து வந்ததால் அப்பெண்...
பிரபல இந்து புனிதத் தலமான பத்ரிநாத் தாமில் உள்ள தப்த குண்ட் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை நடந்த துயரச் சம்பவத்தில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இரு முதிய பெண் பக்தர்கள் உயிரிழந்தனர். ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தைச்...
ஹரித்வாரின் கொத்வாலி நகர் அருகே பள்ளி குழந்தைகள் பலரை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தபோது, திடீரென சாலை உள்வாங்கியதால் பெரும் விபத்து மயிரிழையில் தவிர்க்கப்பட்டது. சில நாட்களுக்கு முன்புதான் அப்பகுதியில் பாதாள சாக்கடை குழாய்...
உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக்கில் இருந்து ஒரு வியக்கத்தக்க வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. நள்ளிரவு அமைதியில் சிறுத்தை ஒன்று ரகசியமாக வீட்டின் இரண்டாவது மாடிக்கு வந்துள்ளது. அங்கு ஒரு நாய் எந்தவித...
உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் பகுதியில் உள்ள விகாஸ் பவன் அலுவலகம் அருகே, நேற்று நள்ளிரவில் வீடு ஒன்றின் முற்றத்தில் தூங்கிக் கொண்டிருந்த வளர்ப்பு நாய் மீது ராட்சத சிறுத்தை ஒன்று திடீரென அசுரத்தனமாகத் தாக்கிய நெஞ்சைப்...
துபாயில் ஆடம்பரமான வாழ்க்கை மற்றும் அதிக வருமானம் தரும் ரியல் எஸ்டேட் தொழிலை விட்டுவிட்டு, உத்தரகாண்டின் அமைதியான மலைப்பகுதியில் எளிமையான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்த ஒருவரின் கதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரியல் எஸ்டேட் துறையில்...
உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில் உள்ள ராம்நகரின் கார்ஜியா பகுதியில், ஆகஸ்ட் 17, திங்கள்கிழமை அன்று பட்டப்பகலில் புலி ஒன்று மனித நடமாட்டம் உள்ள பகுதிக்கு அருகே வந்து குதிரையைக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும்...
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் இருந்து ரிஷிகேசுக்கு அரசு பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். இந்நிலையில், ஹரித்வாரின் மொடிதூர் மேம்பாலத்தை கடக்க முயன்றபோது எதிரே வந்த கார், பஸ் மீது...
உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், தேசிய டேக்வாண்டோ போட்டியில் தங்கம் வென்று ரோமேனியாவில் நடந்த சர்வதேச போட்டிக்குத் தேர்வாகியும், 1.5 லட்சம் ரூபாய் ஏற்பாடு செய்ய முடியாததால் தன்னால் பங்கேற்க முடியவில்லை என்று...
உத்தரகாண்டின் அல்மோரா மாவட்டத்தைச் சேர்ந்த ரவி தம்டா என்ற கண்டுபிடிப்பாளர், ‘ஹபிடா ஸ்கைநெக்ஸ்’ எனும் மின்சாரத்தில் இயங்கும் பறக்கும் காரை உருவாக்கி வெற்றிகரமாகச் சோதித்துள்ளார். ஜாகேஷ்வர் தாம் அருகே உள்ள காஃப்லிகான் கிராமத்தைச் சேர்ந்த இவர்,...