உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாகப் பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள தார்ச்சுலா – தவாகாட் தேசிய நெடுஞ்சாலையில் திடீரெனப் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. மலையின் ஒரு பெரிய பகுதி அப்படியே சரிந்து நெடுஞ்சாலையில் விழுந்ததில்,...
உத்தரகாண்டின் நைனிடால் மாவட்டத்தில் உள்ள சுகும் கிராமம், கோசி ஆற்றின் கடுமையான அரிப்பு காரணமாக ஒவ்வொரு பருவமழையின்போதும் அழியும் அபாயத்தை எதிர்கொண்டு வருகிறது. சுமார் 120 குடும்பங்களைக் கொண்ட இந்தக் கிராம மக்கள், கடந்த 1993-ஆம்...