ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில், காரில் சென்றுகொண்டிருந்த பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, அவரது ஆண் நண்பரைத் தாக்கிய 6 பேர் கொண்ட கும்பலின் வெறிச்செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புவனேஸ்வரில் உள்ள ஒரு...
ஒடிசா மாநிலம் கோணார்க்கில் உள்ள புகழ்பெற்ற சந்திரபாகா கடற்கரைக்கு, ஸ்ரீகாந்த் என்பவர் வாழ்நாளில் ஒருமுறை கூட கடலைப் பார்த்திராத தனது 80 வயது தந்தையை அழைத்து வந்துள்ளார். 80 வயதில் முதன்முறையாகக் கடலைக் கண்ட அந்தப்...
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததன் மூலம் மாணவர்களின் தொடர் போராட்டங்கள் முடிவுக்கு வந்திருந்தாலும், அது தொடர்பான ஆன்லைன் விவாதங்கள் இன்னும் ஓயவில்லை. ஒடிசா மாநில பாஜக எம்பி அபராஜிதா...
ஒடிசா மாநிலம் பூரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோயில் தேரோட்டத்தின் போது கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற இந்த தேரோட்ட நிகழ்வைக் காண்பதற்காக ஒரே நேரத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் அங்கு...