மத்தியப் பிரதேசம் போபால் நகரின் அசோகா கார்டன் பகுதியில், இரவுப் பணிக்காக தொழிற்சாலைக்குச் சென்ற கணவனிடம் சிக்கிய மனைவியின் விசித்திரமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரப் பணிக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற கணவன் இல்லாத...
டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள சீலம்பூர் கௌதம்புரி குடியிருப்புப் பகுதியில், 45 வயது மதிக்கத்தக்க மனைவிக்குத் தன்னுடன் வேலை செய்யும் நண்பருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாகச் சந்தேகித்த கணவர், அவரை கத்திரிக்கோலால் சரமாரியாகக் குத்திக் கொலை செய்த...
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியில் கண் மருத்துவமனை நடத்தி வரும் மருத்துவர் பியூஷ் என்பவருக்கும், பெண் மருத்துவர் மீனாட்சிக்கும் கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்குப் பிறகு தனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு...