குஜராத் மாநிலம் பாணோலி ரெயில் நிலையத்தில், இயங்கிக்கொண்டிருந்த ரெயிலில் இருந்து மர்ம நபர் ஒருவன் செல்போனைப் பறித்ததால், ரெயிலில் இருந்து தவறி விழுந்த 32 வயது இளைஞர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். நெஞ்சை நடுங்க...
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் மொட்டை மாடியில், 23 வயதுடைய இண்டீரியர் டிசைன் மாணவி ஒருவர் அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த தரம் சிங் என்ற காவலாளியால் கொடூரமாகப் பாலியல்...
குஜராத்தின் வடோதரா நகரைச் சேர்ந்த ஒரு பெண், நள்ளிரவில் ஆட்டோ ஓட்டி தன் வாழ்வாதாரத்தைப் பெருக்குவதோடு, அவசர காலத்தில் மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகளுக்கு இலவச சேவை வழங்கி இணையத்தில் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறார். இன்ஸ்டாகிராம்...
“ஒரு மகளுக்கு எதற்காக இவ்வளவு செலவு செய்கிறாய்?” என்று சுற்றியிருந்தவர்கள் அவதூறாகப் பேசியபோதும், தன் மகள் நன்றாகப் படிக்க வேண்டும் என்பதற்காக ஒரு தந்தை தனது சிறிய கடையில் இரவும் பகலும் அயராது உழைத்து வந்துள்ளார்....
குஜராத்தின் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீரபராடா கிராமத்தில் அமைந்துள்ள ஒரு மர்மமான கிணறு மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளது. வியாழக்கிழமை மதியம் சுமார் 3 மணியளவில், இந்தக் கிணற்றில் உள்ள நீர் திடீரெனக் கொந்தளித்து, பலத்த சிற்றலைகளை...
குஜராத் மாநிலம் வதோதராவின் சானி பகுதியில் உள்ள ரெட் ராஸ் ஹோட்டலில் தங்கியிருந்த பெண் ஒருவர், தாம் ஒரு பணி கூட்டத்திற்காக வெளியே சென்றிருந்த நேரத்தில், தனது அனுமதியின்றி ஹோட்டல் ஊழியர்கள் மாஸ்டர் சாவியைப் பயன்படுத்திப்...
குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டம், ராஜுலா தாலுக்காவில் உள்ள காரி கிராமத்தில், இரையைத் தேடி வந்த ஏழு சிங்கங்களின் கூட்டத்தை ஒற்றைப் பசு வீரத்துடன் எதிர்கொண்டு விரட்டியடித்த அதிர்ச்சி மற்றும் ஆச்சரியமூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கிராமத்திற்குள்...
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் நள்ளிரவில் வீட்டின் குளியலறைக்குள் 7 அடி நீளமுள்ள பிரம்மாண்ட முதலை ஒன்று புகுந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. மாலதாஜ் கிராமத்தைச் சேர்ந்த பாலாபாய் சவுகான்...
குஜராத் மாநிலம் ஜாம்நகரில், ‘த்ரிஷ்யம்’ பட பாணியில் கணவரைக் கொலை செய்து, அவர் ஆஸ்திரேலியாவில் இருப்பதாக இரண்டு ஆண்டுகளாக நாடகமாடிய மனைவியின் கொடூரச் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஜிக்னேஷ் மாவடியா என்ற அந்த நபர், கடந்த...
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில், 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுரேஷ் பர்மர் என்ற நபர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். வாசாத் ரயில் நிலையத்தின்...