குஜராத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த காரில், பின் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் கார் கதவை திறந்தபோது, காருக்கு பின்னால் பைக்கில் வந்த நபர் மீது, காரின் கதவு பலமாக மோதியதில், பைக்கில் வந்த நபர்...
குஜராத் மாநிலம், சூரத்தில் உள்ள ரிவர் பார்க் அபார்ட்மெண்ட்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அமீன் உஸ்மான் கனி. சம்பவத்தன்று இவர் தனது இருசக்கர வாகனத்தில் கடைக்குச் சென்று கொண்டிருந்தார். அப்பகுதியில் சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின்...
குஜராத்தின் வான்ஸ்ஜாலியா மற்றும் ராணாவாவ் ரயில் பாதைக்கு இடையே பால எண் 95-ல் ஒரு சம்பவம் நடந்துள்ளது. தாதரிலிருந்து போர்பந்தர் நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் எண் 19015 வழக்கமான வேகத்தில் இயங்கிக் கொண்டிருந்தபோது, பாலத்தின்...
குஜராத் மாநிலம் சூரத் நகரில், விளையாடிக்கொண்டிருந்த 1.5 வயது பச்சிளம் குழந்தை ஒன்று தரையில் கிடந்த 2 செ.மீ நீளமுள்ள திறந்த நிலை ‘சேஃப்டி பின்னை’ சற்றும் எதிர்பாராமல் விழுங்கிய பதைபதைக்கும் விபரீதச் சம்பவம் பெற்றோர்...
குஜராத் மாநிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாகத் தவறி கீழே விழுந்த நசிஷ் என்ற சிறுவனின் முதுகில் குத்திய இரும்பு கம்பி, அவனது வாய் வழியே வெளியே வந்த அதிர்ச்சியூட்டும் விபரீதச் சம்பவம் பெரும் பரபரப்பை...
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் ஆக்டிவா இருசக்கர வாகனத்தை ஓட்டப் பழகிக் கொண்டிருந்த பெண் ஒருவர், கட்டுப்பாட்டை இழந்து கடையின் ஷட்டரில் பயங்கரமாக மோதிய பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. கோவிந்த்பாக்...
குஜராத்தின் சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள லிம்ப்டி அரசு மருத்துவமனையில், இரவு ஷிஃப்ட்டில் பணியில் இருந்த செவிலியரை நபர் ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 15-ஆம் தேதி அதிகாலையில் இச்சம்பவம் நடந்துள்ளது. மருத்துவமனையின்...
குஜராத் மாநிலம் வதோதரா நகரின் வெளிவட்டத்தில் உள்ள ஒரு பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் ஹைட்ராலிக் கதவில் சிக்கி திவ்யேஷ் ரத்வா என்ற 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். வீட்டில் இருந்து வெளியே சில பொருட்களை...
குஜராத் மாநிலம் லிம்ப்டியில் உள்ள அரசு மருத்துவமனையில், பணியில் இருந்த செவிலியர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நள்ளிரவில் மருத்துவமனைக்கு வந்த நபர் ஒருவர், அங்கு பணியில் இருந்த...
குஜராத் மாநிலம் வாப்பியில் செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 7:30 மணியளவில் மணீஷ் என்பவர் தனது நகைக் கடையைப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். இரவில் எலக்ட்ரிக் கட்டருடன் வந்த இரண்டு திருடர்கள், கடையின் ஷட்டரின் பூட்டை அறுத்து...