மும்பை காண்டிவலி கிழக்கு, தாமுநகர் மலையடிவாரத்தில் வெள்ளிக்கிழமை காலை சிறுமி ஒருவர் இரத்த வெள்ளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து வந்த சம்தா நகர் போலீசார் மற்றும் மும்பை...
குஜராத்தில் 7 ஆம் வகுப்பு மாணவனை மது வாங்கப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். கிர் சோம்நாத் மாவட்டம், உனா தாலுகாவில் உள்ள கபத் கிராமத் தொடக்கப் பள்ளியில் ஹரேஷ்கிரி குலாப்கிரி கோஸ்வாமி...
குஜராத் மாநிலம் கிர் வனப்பகுதியை ஒட்டிய கிராமத்தைச் சேர்ந்த ஒரு நபர், எதிர்பாராதவிதமாக ஒரு பெண் சிங்கத்திடம் சிக்கிக்கொண்டார். அந்த ஆக்ரோஷமான சிங்கம் அவரைத் தாக்கி, தரையோடு தரையாகக் கீழே தள்ளி, சுமார் 30 நிமிடங்கள்...
குஜராத்தில் பெற்ற மகனையே பெற்றோர் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டம் கோண்டல் தாலுகாவில் உள்ள குண்டாலா கிராமத்தைச் சேர்ந்தவர் ராம் பாம்பவா (22). வேலை...
குஜராத்தில் பலத்த மழையின் போது சாலைப் பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரை அறியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியினர், நிலைதடுமாறி முகத்தில் அடிபடும் வகையில் சாலையில் விழுந்து விபத்துக்குள்ளான அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது....
குஜராத் மாநிலம் வதோதரா அருகே உள்ள தேசார் தாலுக்காவில், பெற்ற மகளையே தந்தை பாலியல் வன்கொடுமை செய்த மனிதாபிமானமற்ற கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த கிராம மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜூன் 28ஆம் தேதி அன்று நள்ளிரவில்...
குஜராத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞரான பியூஷ் என்பவருக்கு, இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் மூலமாக ‘பூனம்’ என்ற பெயரில் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி, இருவரும் சேர்ந்து ஒரே வீட்டில்...
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மலாதாஜ் கிராமத்தில் உள்ள ஒரு ஏரியின் அழகிய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு தாய் முதலை தனது குட்டிகளுடன் அமைதியான சூழலில்...