குஜராத் மாநிலம் சூரத் நகரில் உணவகத்திலிருந்து வாங்கிச் சாப்பிட்ட உணவு விஷமானதால், 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவரது பெற்றோர் மற்றும் இரு சகோதரிகள் உட்பட குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உடல்நலம்...
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மகர்பா பகுதியில் அமைந்துள்ள சுபாரு உணவகத்தில் வாடிக்கையாளர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் குளிர்பான பாட்டிலைத் திறந்து பருக முற்பட்டபோது,...
சர்க்கஸில் விற்க முன்வந்தபோதும் மகனின் எதிர்காலத்திற்காக மறுத்துவிட்ட தந்தையின் உறுதியால் வாழ்க்கைப் பாதை மாறிய குஜராத் மாநிலம் பாவன்கரைச் சேர்ந்த டாக்டர் கணேஷ் பாரையா, வெறும் 3 அடி உயரமும் 72 சதவீத மாற்றுத்திறனும் கொண்டிருந்த...
குஜராத் மாநிலம் வதோதரா நகரில் உள்ள உந்தேரா டவுன்ஷிப்பில் வசித்து வந்த ஹத்ராஸைச் சேர்ந்த சீமா என்ற பெண், கணவரின் தொடர் உடல் மற்றும் மனத் துன்புறுத்தல்களால் மனவேதனை அடைந்து தனது 8 மாதக் குழந்தையை...
குஜராத் மாநிலம் பாணோலி ரெயில் நிலையத்தில், இயங்கிக்கொண்டிருந்த ரெயிலில் இருந்து மர்ம நபர் ஒருவன் செல்போனைப் பறித்ததால், ரெயிலில் இருந்து தவறி விழுந்த 32 வயது இளைஞர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். நெஞ்சை நடுங்க...
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் மொட்டை மாடியில், 23 வயதுடைய இண்டீரியர் டிசைன் மாணவி ஒருவர் அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த தரம் சிங் என்ற காவலாளியால் கொடூரமாகப் பாலியல்...
குஜராத்தின் வடோதரா நகரைச் சேர்ந்த ஒரு பெண், நள்ளிரவில் ஆட்டோ ஓட்டி தன் வாழ்வாதாரத்தைப் பெருக்குவதோடு, அவசர காலத்தில் மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகளுக்கு இலவச சேவை வழங்கி இணையத்தில் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறார். இன்ஸ்டாகிராம்...
“ஒரு மகளுக்கு எதற்காக இவ்வளவு செலவு செய்கிறாய்?” என்று சுற்றியிருந்தவர்கள் அவதூறாகப் பேசியபோதும், தன் மகள் நன்றாகப் படிக்க வேண்டும் என்பதற்காக ஒரு தந்தை தனது சிறிய கடையில் இரவும் பகலும் அயராது உழைத்து வந்துள்ளார்....
குஜராத்தின் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீரபராடா கிராமத்தில் அமைந்துள்ள ஒரு மர்மமான கிணறு மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளது. வியாழக்கிழமை மதியம் சுமார் 3 மணியளவில், இந்தக் கிணற்றில் உள்ள நீர் திடீரெனக் கொந்தளித்து, பலத்த சிற்றலைகளை...
குஜராத் மாநிலம் வதோதராவின் சானி பகுதியில் உள்ள ரெட் ராஸ் ஹோட்டலில் தங்கியிருந்த பெண் ஒருவர், தாம் ஒரு பணி கூட்டத்திற்காக வெளியே சென்றிருந்த நேரத்தில், தனது அனுமதியின்றி ஹோட்டல் ஊழியர்கள் மாஸ்டர் சாவியைப் பயன்படுத்திப்...