குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டம், ராஜுலா தாலுக்காவில் உள்ள காரி கிராமத்தில், இரையைத் தேடி வந்த ஏழு சிங்கங்களின் கூட்டத்தை ஒற்றைப் பசு வீரத்துடன் எதிர்கொண்டு விரட்டியடித்த அதிர்ச்சி மற்றும் ஆச்சரியமூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கிராமத்திற்குள்...
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் நள்ளிரவில் வீட்டின் குளியலறைக்குள் 7 அடி நீளமுள்ள பிரம்மாண்ட முதலை ஒன்று புகுந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. மாலதாஜ் கிராமத்தைச் சேர்ந்த பாலாபாய் சவுகான்...
குஜராத் மாநிலம் ஜாம்நகரில், ‘த்ரிஷ்யம்’ பட பாணியில் கணவரைக் கொலை செய்து, அவர் ஆஸ்திரேலியாவில் இருப்பதாக இரண்டு ஆண்டுகளாக நாடகமாடிய மனைவியின் கொடூரச் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஜிக்னேஷ் மாவடியா என்ற அந்த நபர், கடந்த...
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில், 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுரேஷ் பர்மர் என்ற நபர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். வாசாத் ரயில் நிலையத்தின்...
மும்பை காண்டிவலி கிழக்கு, தாமுநகர் மலையடிவாரத்தில் வெள்ளிக்கிழமை காலை சிறுமி ஒருவர் இரத்த வெள்ளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து வந்த சம்தா நகர் போலீசார் மற்றும் மும்பை...
குஜராத்தில் 7 ஆம் வகுப்பு மாணவனை மது வாங்கப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். கிர் சோம்நாத் மாவட்டம், உனா தாலுகாவில் உள்ள கபத் கிராமத் தொடக்கப் பள்ளியில் ஹரேஷ்கிரி குலாப்கிரி கோஸ்வாமி...
குஜராத் மாநிலம் கிர் வனப்பகுதியை ஒட்டிய கிராமத்தைச் சேர்ந்த ஒரு நபர், எதிர்பாராதவிதமாக ஒரு பெண் சிங்கத்திடம் சிக்கிக்கொண்டார். அந்த ஆக்ரோஷமான சிங்கம் அவரைத் தாக்கி, தரையோடு தரையாகக் கீழே தள்ளி, சுமார் 30 நிமிடங்கள்...
குஜராத்தில் பெற்ற மகனையே பெற்றோர் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டம் கோண்டல் தாலுகாவில் உள்ள குண்டாலா கிராமத்தைச் சேர்ந்தவர் ராம் பாம்பவா (22). வேலை...
குஜராத்தில் பலத்த மழையின் போது சாலைப் பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரை அறியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியினர், நிலைதடுமாறி முகத்தில் அடிபடும் வகையில் சாலையில் விழுந்து விபத்துக்குள்ளான அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது....
குஜராத் மாநிலம் வதோதரா அருகே உள்ள தேசார் தாலுக்காவில், பெற்ற மகளையே தந்தை பாலியல் வன்கொடுமை செய்த மனிதாபிமானமற்ற கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த கிராம மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜூன் 28ஆம் தேதி அன்று நள்ளிரவில்...