ஏழாவது அல்லது எட்டாவது மாடியின் பால்கனி கைப்பிடிச் சுவரில் ஒரு சிறுவன் ஆபத்தான முறையில் உட்கார்ந்து கொண்டு கீழே பார்த்துக்கொண்டிருக்கும் இந்த நெஞ்சை பதறவைக்கும் காட்சியைக் காணும்போதே உயிர் பீதியடைகிறது, இத்தகைய ஆபத்தான தருணங்களில் அந்தச்...
மத்தியப் பிரதேசம் தேவாஸ் பகுதியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து, அவரது குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது அந்தச் சிறுமி கர்ப்பமாக...
வெளிநாட்டில் பிறந்த தனது இரண்டு மாதக் குழந்தையுடன் தாய்நாடான இந்தியாவிற்குத் திரும்பிய இளம் பெண் ஒருவர், விமான நிலையத்திலிருந்து வெளியேறியதும் செய்த நெகிழ்ச்சியான செயல் பலரையும் பெருமிதத்திலும் ஆனந்தக் கண்ணீரிலும் திளைக்க வைத்துள்ளது. தான் பிறந்த...
தமிழகத்தில் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதால், தம்பதியினர் அதிகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள முன்வர வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற விழிப்புணர்வுக் கருத்தரங்கில் பேசிய அவர்,...
சீனாவில் 37 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவமனையின் அலட்சியத்தால் பிறந்தவுடன் மாறிய இரு பெண்கள், தாங்கள் வளர்ந்த வீடுகள் வெறும் 4 கிலோமீட்டர் தொலைவில்தான் அமைந்திருந்தன என்ற அதிர்ச்சி உண்மையை அண்மையில் கண்டறிந்துள்ளனர். கடந்த 1989-ஆம் ஆண்டு...
சாலையில் தனியாகச் சுற்றிக் கொண்டிருந்த ஒரு குழந்தையை, பைக்கில் வந்த இரண்டு நபர்கள் மிக எளிதாகக் கடத்திச் சென்றுவிட்டனர். சுற்றியிருந்த யாருடைய கவனத்திற்கும் இது செல்லவே இல்லை என்பதுதான் வேதனையான விஷயம். பெற்றோரால் எப்படி இவ்வளவு...
வெறும் 10 நிமிடங்களுக்கு மட்டுமே அந்தச் சிறுவன் ‘அப்பா’ என்ற உறவைக் கடனாகக் கேட்டுள்ளான். சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ, பார்ப்பவர் எவரையும் ஒரு நிமிடம் நெஞ்சை உலுக்கி, சிந்திக்க வைக்கக் கூடியதாக...
கான்பூர் தேஹாத் பகுதியின் ரசூலாபாத்தில் உள்ள நேரு நகர் 8-வது வார்டில், வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த ஒரு பச்சிளம் குழந்தை மீது கார் ஏறியதில் அக்குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சோகச்...
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் குடும்பத் தகராறு காரணமாக, தூங்கிக் கொண்டிருந்த 9 மாதக் குழந்தையின் வாயில் பெவி குயிக் போன்ற ஒட்டும் திரவத்தை ஊற்றிய அத்தையின் கொடூரச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புனேவின் லோஹேகான்,...
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் பிறந்த சில மாதங்களே ஆன கைக்குழந்தை ஒன்றை, பெற்ற தாயும் தந்தையும் ஆதரவற்ற நிலையில் சாலையில் தவிக்கவிட்டுச் சென்றுள்ள இரக்கமற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்தில் பொதுமக்கள் திரண்டபோது,...