கேரளாவில் திருமண வீட்டாரை ஏற்றிச் சென்ற சுற்றுலாப் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுமார் 30 பேர் காயமடைந்தனர். இதில் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எர்ணாகுளம் மாவட்டம் கூத்தாட்டுகுளம் பகுதியில் உள்ள காக்கூர்...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், மிதிவண்டியில் சென்ற சிறுவன் மீது கார் மோதி, அவனை சில மீட்டர்கள் தூரம் இழுத்துச் சென்ற அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி வெளியாகிப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கான்பூரின் கல்யாண்பூர் பகுதியில்...
ராஜஸ்தானின் உதய்பூர் மாவட்டம், பிரதாப் நகர் காவல் எல்லைக்குட்பட்ட கபில் விஹார் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையேயான முன்விரோதம் காரணமாக இந்தக் கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. யஷ்பிரதாப் சிங் மற்றும் யஷ்பால் சிங் ஜாலா ஆகிய...
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள கௌரிகாட் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், சக பெண் தொழிலாளியுடன் நட்பாகப் பழகி, அவருடைய குழந்தையை ஒரு பெண் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மண்டலா மாவட்டத்தைச்...