சத்தீஸ்கர் மாநிலத்தில் பிலாஸ்பூர்-கட்னி இரயில் பாதையில் உள்ள பன்வார்டங்க் சுரங்கப்பாதைக்குள் சிறுத்தை ஒன்று தண்டவாளத்தில் நடந்து சென்ற காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இரயிலை இயக்கிய லோகோ பைலட், தனக்கு முன்னால் சிறுத்தை நடந்து செல்வதைக்...
காட்டு உலகத்தில் எந்த நிமிடத்திலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். பொதுவாகச் சிறுத்தை போன்ற கொடூரமான வேட்டை விலங்குகளைக் கண்டால் மற்ற விலங்குகள் பயந்து ஓடும். ஆனால், சமீபத்தில் ரந்தம்பூர் காட்டுப்பகுதியில் நடந்த ஒரு நிகழ்வு அனைவரையும்...
காட்டுப் பாதையில் ஸ்கூட்டர் பழுதடைந்து நின்றபோது, எதிர்பாராத விதமாக சிறுத்தை ஒன்று பாய்ந்து தாக்கிய நிலையிலும், சிறிதும் அச்சமின்றி தனது ஹெல்மெட்டைப் கேடயமாகப் பயன்படுத்தி ஒரு சிறுமி தன்னைத் தற்காத்துக் கொண்டுள்ளார். அந்த சிறுமியின் அசாதாரண...
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் உள்ள தேவதார் பெட்ரோல் பங்க் அருகே, நள்ளிரவில் புகுந்த சிறுத்தை ஒன்று கன்றுக்குட்டியைத் தாக்கிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் முழுவதும் அங்குள்ள சிசிடிவி...
காட்டின் விதிகளும் இயற்கையின் விசித்திரங்களும் மனித கற்பனைக்கு அப்பாற்பட்டவை என்பதை உணர்த்தும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. வழக்கமாக, சிறுத்தைகள் நீரில் இருக்கும் முதலைகளைக் கூட நிலத்திற்கு இழுத்து வந்து வேட்டையாடும் அளவுக்குச் சுறுசுறுப்பும் ஆற்றலும்...