செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட தவெக இணை செயலாளரும் மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவருமான வீராசாமி, தன் மீது சுமத்தப்பட்ட லஞ்சப் புகாரை முற்றிலும் மறுத்து அது திமுகவின் திட்டமிட்ட அரசியல் சதி என்று விளக்கியுள்ளார். இணையத்தில்...
செங்கல்பட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில் “கமிஷன், கட்டிங், கரப்ஷன்”என அனைத்தும் மலிந்து காணப்பட்டதாகக் கடுமையாகக் குற்றம் சாட்டினார். குறிப்பாக, நிலப் பதிவாளர் அலுவலகங்களில் ஒரு சதுர...