சேலம் மாவட்டம் ஒதியத்தூர் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலை விவகாரத்தில், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் முதலமைச்சர் விஜய் மற்றும் தவெக அரசுக்கு எதிராக மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அங்கு கால் மீது...
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே 15 வயது பிளஸ்-1 பள்ளிச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியதாக, அவரது உறவினரான மோகன் (25) என்ற இளைஞரைச் சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ...
சேலம் ஆத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா பேனரில் அம்மன் படத்திற்குப் பதிலாக நடிகை த்ரிஷாவின் புகைப்படம் இடம்பெற்றது மற்றும் தமிழக முதல்வர் விஜய்யை 10 தலை ராவணனாகச் சித்தரித்திருந்தது முற்றிலும் தேவையற்ற ஒரு சர்ச்சையாகும்....
சேலத்திற்கு அருகிலுள்ள ஓமலூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களின் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுக்கும் கட்சி அதிமுக மட்டுமே என்று குறிப்பிட்ட அவர், காவிரி நீர்...
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த ஆண்டிக்கரை பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி வல்லரசு. இவருக்கும், இவரது மனைவி ஸ்ரீபிரியாவுக்கும் இடையே அண்மையில் கடுமையான குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ஸ்ரீபிரியா, தனது இரண்டு குழந்தைகளையும்...
அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும், சட்டமன்ற உறுப்பினர்களும் அடுத்தடுத்து தமிழக வெற்றிக் கழகத்திற்கு மாறி வருவது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அரசியல் கட்சித் தாவல்களுக்கு மத்தியில்,...
சேலம் மாவட்டத்தில் அரசு வழக்கறிஞர்களைநியமிப்பதில், ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டு முக்கிய அமைச்சர்களிடையே கடுமையான அதிகாரப் போட்டி நிலவி வருவதால் அந்தப் பணி பெரும் இழுபறியில் நீடித்து வருகிறது. தங்களுக்குச் சாதகமான வழக்கறிஞர்களைப் பதவியில்...
சேலம் மாவட்டம், எடப்பாடி ஒன்றியம், குட்டச்சிவளவு பகுதியைச் சேர்ந்த சசிகுமார் – சித்ரா தம்பதிக்குக் கடந்த 42 நாட்களுக்கு முன்பு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்தச் சூழலில், அந்தக் குழந்தைக்குக் கடந்த இரண்டு...
சேலம் மத்திய சிறையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் சாதிய பாகுபாடுகள் நடப்பதாக அதிர்ச்சிப் புகார் எழுந்துள்ளது. அங்குள்ள 30-க்கும் மேற்பட்ட கைதிகள் ஆடைகளின்றி வெறும் உள்ளாடைகளுடன் அடைக்கப்பட்டு, கடந்த இரண்டு நாட்களாகக் கொடூரமான முறையில்...