தமிழக வெற்றி பெற்ற கழக தலைவர் விஜய் விரைவில் சிறைக்கு செல்வார் என்ற தொனியில் திமுகவின் மூத்த தலைவர் ஆர்.எஸ்.பாரதி பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில்...
சமூகநீதி துறை மானியக்கோரிக்கை விவாதங்கள் மீது அமைச்சர் வன்னி அரசு பதிலளித்து பேசினார். அப்போது, சட்டசபையில் இன்று நான் பேசுவது கன்னி உரையல்ல, வன்னி உரை என தனது உரையைத் தொடங்கினார். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு...
தமிழகத்தில் எம்.எல்.ஏ.க்களின் தொகுதிப் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ள கார், ஓட்டுநர் உதவியாளர் மற்றும் மாதம் ரூ.75,000 பராமரிப்புத் தொகை வழங்கப்படும் என முதல்-அமைச்சர் விஜய் சமீபத்தில் சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும்...
சென்னை பெரம்பூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கியக் கட்சி நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு, தனது வழக்கமான அதிரடி சைகைகளுடன் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும்,...
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அமைச்சரவை கொள்கை விளக்கப் புத்தகத்தின் அட்டைப்பட நிறம் குறித்து சுவாரசியமான காரசார விவாதம் ஒன்று நடைபெற்றது. சட்டப்பேரவை விவாதத்தின் போது பேசிய முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த...
திமுக பாஜகவுடன் காட்டும் நெருக்கமே, தவெக கூட்டணியை திருமா உறுதிப்படுத்தியதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்ற நிலைப்பாட்டுக்கு திமுக இறங்கியிருப்பதை அவர் ரசிக்கவில்லை என்ற தகவலும்...
ஆட்சியில் தமிழக வெற்றிக் கழகம் இருந்தாலும் திமுகவே நம்பர் 1 என அக்கட்சியினர் கூறி வருகின்றனர். முன்னதாக, “அப்பாவை காணோம்” என CM விஜய் பேரவையில் கூறியதை குறிப்பிட்ட ஸ்டாலின், மக்களின் மனதில் இந்த அப்பா...
கல்லூரிகளைப் போதைப்பொருள் விற்பனை மையங்களாகவும், வகுப்பறைகளை மது குடிக்கும் பாராகவும் மாற்றிய உங்களையும் உங்கள் கட்சியினரையும் மக்கள் மன்னிப்பார்களா? இதற்குப் பிறகும் வாயைத் திறக்காமல் கலக்கத்தில், மயக்கத்தில் கள்ள மெளனத்தில் இருக்கிறீர்களே முதல்வர் சார் என...
பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என திமுக மூத்த தலைவரும் அமைச்சருமான துரைமுருகன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டியில் பேசிய அவர், “எங்கள் கொள்கை வேறு, அவர்களின் கொள்கை வேறு; ஆனால், ஒருவர் சட்டமன்றத்திலேயே...
அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற வடக்கு மண்டல வழக்கறிஞர்கள் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் பேசுகையில், “கடந்த தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத முடிவு வந்தது. நின்றால் கைது, நடந்தால் கைது என டைம் டேபிள்...