திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பாலப்பம்பட்டியைச் சேர்ந்த பானுமதி, கணவரைப் பிரிந்து தனது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். தனியார் மில்லில் பணிபுரிந்து வந்த பானுமதிக்கு, ஒரு விபத்தின் போது உதவிய ஆனைமலையைச் சேர்ந்த...
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதான ரஞ்சனி என்ற பெண் காவலர், திருப்பூர் ஆயுதப்படையில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், அவர் நேற்று காலை திடீரெனத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும்...
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே மின்சார ஸ்கூட்டரில் சென்ற நபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனை சாதாரண சாலை விபத்து என்று நினைத்து காவல்துறையினர் முதலில் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். ஆனால்,...
திருப்பூர் பகுதியில் உள்ள ஒரு பூட்டிய வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதை அடுத்து, அப்பகுதி மக்கள் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது,...
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் தபால் நிலையத்தில் தபால்காரராகப் பணியாற்றி வந்த செந்தில்குமார் என்பவர், பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டிய முக்கிய ஆவணங்களை வழங்காமல் தனது வீட்டில் பதுக்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது வீட்டில் வளர்க்கப்பட்ட...
திருப்பூரில் ரோட்டரி சங்கம் சார்பில் தன்னார்வலர்களுக்கான பாசறை நிகழ்வு ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை KAS தொடங்கி வைக்க, கவிஞர் வைரமுத்து சிறப்புரையாற்றினார். ஆனால், இந்த நிகழ்வின் இறுதியில் பெண்களின் ஆபாச நடனம் இடம்பெற்றதாகக் கூறப்படும்...