கர்நாடகாவின் பெலகாவி நகரின் மையப்பகுதியில் உள்ள சவத் காலி என்ற பகுதி உள்ளது. இங்குள்ள ஒரு வீட்டில் பிரிட்ஜ் திடீரென வெடித்துச்சிதறியது. இதன் காரணமாக தீ விபத்து ஏற்பட்டு, தீ மளமளவென வீடு முழுவதும் பரவியது....
ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து விசாகப்பட்டினம் சென்ற பேருந்து ஒன்று, பணிமனைக்கு ஓட்டிச் செல்லப்பட்ட போது சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அந்தப் பேருந்து சென்று கொண்டிருந்த போது அதன் இன்ஜினில்...
உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூர் மாவட்டத்தில் உள்ள ஷாகா கிராமத்தில், 100 கேவிஏ மின்மாற்றியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. புதன்கிழமை மதியம் சுமார் 12 மணியளவில்...
அமெரிக்காவின் கொலராடோ பகுதியில் உள்ள மவுண்ட் கிரெஸ்டட் பட் குடியிருப்பில், நள்ளிரவு நேரத்தில் கண்ணாடி ஜன்னலை உடைத்துக் கொண்டு வீட்டிற்குள் புகுந்த ஆக்ரோஷமான காட்டுக்கரடி ஒன்று சமையலறையில் மாபெரும் தீ விபத்தை ஏற்படுத்தியதை அடுத்து, அங்கு...
மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் உள்ள மாவட்ட அரசு மகளிர் மருத்துவமனையில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் சிக்கி 3 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. இன்று அதிகாலை சுமார் 3:30 மணியளவில் மருத்துவமனையின் மூன்றாவது மாடியில்...
விளையாடும் வயதில் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் எரியும் வீட்டிற்குள் குதித்து, மாற்றுத்திறனாளி தந்தையின் உயிரைக் காப்பாற்றிய பீகாரைச் சேர்ந்த 10 வயது சிறுமி குமாரியின் வீரம் ஒட்டுமொத்த நாட்டையும் நெகிழ வைத்துள்ளது . குழந்தைகள் பொதுவாக...