தென்காசி மாவட்டத்தில் தமிழக அரசின் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் ஐஏஎஸ் நேற்று முன்தினம் அதிரடி ஆய்வுகளை மேற்கொண்டார். கடையநல்லூர் தாலுகா மற்றும் புளியங்குடி நகராட்சிக்கு உட்பட்ட...
தென்காசி மற்றும் நாமக்கல் மாவட்டங்களுக்கு முக்கிய உள்ளூர் திருவிழாக்களை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளனர். தென்காசி சங்கரநாராயணர் கோயில் புகழ்பெற்ற ஆடித்தபசு திருவிழாவை ஒட்டி ஜூலை 28-ம் தேதியும், கொல்லிமலை வல்வில் ஓரி...
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே ஐந்தாங்கட்டளையில் உள்ள தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 27,000-க்கும் அதிகமான நெல் மூட்டைகள் எரிந்து நாசமான சம்பவத்திற்கு நாம்...