தாயின் அரவணைப்பைக் கூட அறியாத வயதில், அப்பாவைப் பறிகொடுத்துவிட்டு, தாயும் தன்னைத் தவிக்கவிட்டுச் சென்றுவிட்ட கொடூரமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள இந்த 10 வயது சிறுவனின் நிலை நெஞ்சை உறைய வைக்கிறது. இரு கால்களிலும் ஊனமுற்ற நிலையில்,...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் தேஹாத் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கும் மாதவ் மிஷ்ரா என்ற சிறுவன், அங்குள்ள கல்விச் சீரழிவை எதிர்த்து காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளான். பள்ளியில் ஆசிரியர்கள் பாடம்...