கனமழையின் போது மோட்டார் சைக்கிளை வெளியில் நிறுத்துவது எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர்த்தும் நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் போது, வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த பைக்கை மறுநாள்...
உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியாவில், தன் குடும்பத்தைப் பாதுகாப்பதற்காகத் தனது கடைசி மூச்சு உள்ளவரை போராடிய செல்லப் பிராணியான லேப்ரடார் நாய் ஒன்றின் உண்மை விசுவாசம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. வீட்டின் வாசலுக்கு வந்த கொடிய...
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி பராகாவ்ன் பகுதியில் உள்ள ஹர்தௌல்புராவில், தூங்கிக் கொண்டிருந்த அக்கா-தம்பி இருவரை கொடிய விஷமுள்ள கட்டுவிரியன் பாம்பு கடித்ததில், 7 வயது சிறுவன் உயிரிழந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. மூன்று நாட்களுக்கு...
சமூக வலைதளங்களில் வைரலாகும் சிறுவர்களின் தைரியமான வீடியோக்கள், அவர்களின் ஆபத்தறியாத் துணிச்சலையும் திறமையையும் உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. இந்நிலையில் சிறுவன் பாம்புடன் தைரியமாக விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது. ஆரம்பத்தில் இது ஏதோ பொம்மைப்...
பாம்புக்கும் உடும்பிற்கும் இடையே நடைபெற்ற கடுமையான சண்டையில், நச்சுமிக்க பாம்பே வேறு வழியின்றிப் பின்வாங்கி ஓட வேண்டிய நிலை ஏற்பட்ட அரிதான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாம்பு பலமுறை உடும்பைக் கடிக்க...
நீங்கள் எவ்வளவு பலசாலியாக இருந்தாலும், தேவையில்லாத இடத்தில் கை வைக்கும் அல்லது மூக்கு நுழைக்கும் பழக்கம் இருந்தால், அது உங்களை பேராபத்தில் தள்ளிவிடும் என்பதை உணர்த்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் ஒரு...
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் ஹஸ்தினாபூர் பகுதியில் நடந்த ‘பாம்பு தீண்டி கொலை செய்யப்பட்ட வழக்கு’ தொடர்பாக அதிர்ச்சியூட்டும் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தனியார் பள்ளி ஒன்றை நடத்தி வந்த அதுல் குமார்...
பொதுவாகக் கழுகுகள் பாம்புகளை வேட்டையாடுவதையே நாம் அதிகம் பார்த்திருப்போம். ஆனால், அதற்கு மாறாகக் கழுகு ஒன்றின் உடலை பாம்பு சுற்றிக்கொண்டு அதை நகார முடியாமல் தவிக்கவிட்ட விசித்திரமான காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. பாம்பின்...
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில், பாம்புபிடி வீரரான ராம்கரண் என்பவர் தனது வீட்டில் வளர்த்து வரும் மஞ்சள் சாரைப்பாம்பிற்கு சோப்பு போட்டு, குளிப்பாட்டி அழகு பார்க்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. “பாம்பு என்றால் படையும் நடுங்கும்”...