மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் இந்தாப்பூரில், நிலத்தகராறு காரணமாக பெற்ற பெற்றோரையே பெற்ற மகன்கள் மரக்கட்டையால் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய் அஞ்சனா ராவத் பெயரில் இருந்த நிலத்தை விற்றது தொடர்பாக...
மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே உள்ள வாகாட்-ஹிஞ்சவடி BRT சாலையில், மதுபோதையில் காரை ஓட்டி வந்த நபர் ஒருவர் மற்றொரு வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த...
பிம்ப்ரி-சிஞ்ச்வாட் காவல் துறையைச் சேர்ந்த இரண்டு பெண் காவலர்களுக்கு ஆகஸ்ட் 30 ஆம் தேதி ஆளந்தியில் வேத முறைப்படி திருமணம் நடைபெறவிருந்த நிலையில், தற்போது அந்தத் திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. விடுப்பு விண்ணப்பத்துடன் தங்களது திருமண...
புனேவின் வாகாட் பகுதியில் உள்ள மும்பை-பெங்களூரு நெடுஞ்சாலைக்கு அருகில் வியாழக்கிழமை அன்று ஒரு தனியார் பள்ளி பேருந்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த பேருந்து, இந்திரா நேஷனல் பள்ளியைச் சேர்ந்த 35-க்கும் மேற்பட்ட மாணவர்களைச் பாதுகாப்பாக...
புனேவில் உள்ள அபாசாகேப் கார்வாரே கல்லூரிக்கு வெளியே இரண்டு இளம் பெண்கள் குழுக்களுக்கு இடையே நடந்த கடும் மோதல் குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்கிருந்த இளைஞர் ஒருவரால் பதிவு செய்யப்பட்டதாகக்...
ஐரோப்பிய நாட்டில் மாதம் ரூ.1.5 லட்சம் சம்பளத்தில் சூப்பர் மார்க்கெட் கேஷியர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த 28 வயது பெண்ணிடம் புனேவைச் சேர்ந்த ஒரு தனியார் வேலைவாய்ப்பு ஏஜென்சி...
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் குடும்பத் தகராறு காரணமாக, தூங்கிக் கொண்டிருந்த 9 மாதக் குழந்தையின் வாயில் பெவி குயிக் போன்ற ஒட்டும் திரவத்தை ஊற்றிய அத்தையின் கொடூரச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புனேவின் லோஹேகான்,...
புனேவில் குடும்பத் தகராறின் போது குழந்தை தொடர்ந்து அழுததால் ஆத்திரமடைந்த அத்தை, 9 மாத பச்சிளம் குழந்தையின் வாயில் ‘பெவி குயிக்’ போன்ற சூப்பர் க்ளூவை ஊற்றிய கொடூர சம்பவம் நடந்துள்ளது. இந்த வெறிச்செயலால் குழந்தையின்...