பீகார் மாநிலம் அரரியா மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி மனிஷா குமாரிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மாணவர் தில்குஷ் குமாருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் மலர்ந்த காதல் நாளடைவில் தீவிரமான நிலையில், மனிஷாவுக்குப் பெற்றோர் வேறு இடத்தில்...
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் அருகே உள்ள அகிரௌலி குர்த் கிராமத்தில், பிரம்மபோஜ் விருந்து நிகழ்ச்சியில் வரிசையில் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த மின் ஒப்பந்ததாரர் சிவகுமார் திவாரி என்பவரை மர்ம நபர்கள் வாளால் வெட்டிப் படுகொலை...
யூடியூப் மற்றும் சமூக வலைதளப் பிரபலமான ஜிபி முத்து மீது அவரது ஊரைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு, தங்கள் ஊர் மக்கள் சிலர்...
பெங்களூரு பகலகுண்டே பகுதியில் உள்ள ஹாவனூர் லேஅவுட்டில் அமைந்த இரண்டு மாடி வீடு ஒன்றில், 52 வயதான தாக்ஷாயிணி என்ற பெண்ணின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் தனது கணவர்...
ஆந்திரப் பிரதேசத்தின் பெதாகுரபாடு மண்டல மையத்தில், ஆதார் கார்டு சரிபார்ப்பு செய்ய வந்திருப்பதாகக் கூறி வீட்டிற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள், முதிய தம்பதியினர் மீது சுத்தியலால் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளனர். பட்டப்பகலில் நடந்த இந்தத்...
சைபர் சிட்டி குருகிராமின் செக்டார்-39 பகுதியில், கூடுதல் வரதட்சணைக் கொடுமை காரணமாக குஷ்பூ குப்தா என்ற புதுமணப் பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். வாடகை வீட்டில் வசித்து வந்த குஷ்பூவின் மரணத்தைத் தொடர்ந்து, அவரது தந்தை...
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் 10-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கர்ப்பமாகி குழந்தை பெற்றெடுத்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி முடிந்து வீடு திரும்பிய அம்மாணவி திடீரென மயங்கி...
உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவின் நாலெட்ஜ் பார்க் பகுதியில், 15 வயதுடைய காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாணவியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் 26 வயது பள்ளிப் பேருந்து ஓட்டுநர் லவ்...
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள பொதுப்பணித்துறை குடியிருப்பில் வசித்து வந்த பெண் பொறியாளர் ஆர்த்தி யாதவ் என்பவரின் சந்தேகத்திற்கிடமான மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடக்கத்தில் இது தற்கொலையாகப் பார்க்கப்பட்ட நிலையில், ஆர்த்தியின் பெற்றோர்...
மத்தியப் பிரதேசம் – உத்தரப் பிரதேசம் எல்லைப் பகுதியான சித்திரகூடில் உள்ள தேவாங்கனா பள்ளத்தாக்கில் ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த 20 வயது நீட் மாணவி ஒருவர், தனது 17 வயது...