மத்தியபிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் பண்டா தாலுகா உள்ளது. இதன் அருகே உள்ள 4 கிராமத்தை சேர்ந்தவர்கள் கள்ளச்சாராயம் அருந்தியுள்ளனர். இதில் பலரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவர்களுக்கு தலைவலி,...
மகாராஷ்டிராவின் மராத்வாடா பகுதியில் உள்ள தாராஷிவ் மாவட்டத்தில் ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. நல்துர்க் பகுதியில் உள்ள பூய் கோட் கோட்டையின் மேல் கோபுரத்திலிருந்து ஒரு தாயும் அவரது மூன்று மகள்களும் கீழே குதித்துள்ளனர். இதில்...
மராட்டிய மாநிலம் நாக்பூர் மாவட்டம் அஸ்வதி சவுக் பகுதியை சேர்ந்த முதியவர் கைலாஷ் சோடியா . இவர் இன்று காலை ஜப்பனீஸ் கார்டன் பகுதியில் உள்ள சாலையோரம் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அங்கு வேகமாக வந்த...
உத்தரப் பிரதேசத்தின் மீரட்டில், இயற்கை மருத்துவரும் முன்னாள் எல்லைப் பாதுகாப்புப் படை ஊழியருமான டாக்டர் குஷாலியின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2026 ஜனவரியில் டாக்டர் மயங்கைத் திருமணம் செய்துகொண்ட இவருக்கு, திருமணத்திற்குப் பிறகு...
மீரட்டில் பிளிங்கிட் டெலிவரி பாய் மீது தம்பதியினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெலிவரி செய்ய வந்த இளைஞரை அந்தத் தம்பதியினர் சரமாரியாகத் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில்...
உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரட்டைச் சேர்ந்த 26 வயது மருத்துவர் குஷாலி, தனது ஆயுர்வேத மற்றும் இயற்கை மருத்துவ மையத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம் போல் இன்று காலையில்...
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் குனிகல் அருகே உள்ள மகாவீர் காலனியைச் சேர்ந்தவர் அவினாஷ் (28). இவரும் ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணும் காதலித்து, இருவீட்டாரின் சம்மதத்துடன் ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்....
சிக்ரிகஞ்ச் காவல் நிலைய பகுதியில் வசிக்கும் சிறுவன் ஒருவன் காணாமல் போனதாக அவனது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். அதை தொடர்ந்து சிறுவனின் தொலைபேசியிலிருந்து அவனது தந்தைக்கு வந்த குறுஞ்செய்தியில், ஒரு லட்சம் ரூபாய் மிரட்டல்...
உத்தரப் பிரதேசத்தின் நொய்டா செக்டார் 52 பகுதியில், 18 வயது இளைஞர் ஒருவர் தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 55 வயதான தனது தந்தையை கடுமையாகத் தாக்கி கொலை செய்துள்ளார். சம்பவம் நடைபெற்ற நேரத்தில் குடும்பத்தினர் வீட்டிலேயே...
உத்தரப் பிரதேசத்தின் சஹாரன்பூர் மாவட்டத்தில், காவலராகப் பணியாற்றி வரும் டிங்கு சிங் என்பவரின் 32 வயது மனைவி சவிதா, தனது கணவரின் சேவைத் துப்பாக்கியைப் பயன்படுத்தி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சஹாரன்பூர் நகரின்...