ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண்டயா என்பவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திடீரென மாயமானதைத் தொடர்ந்து, அவரது மனைவி சத்யவதி மியாபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆரம்பத்தில் சாதாரணமாகத் தொடங்கப்பட்ட இந்த காணாமல் போனவர் வழக்கு,...
தெற்கு டெல்லியின் லோதி காலனியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், சனிக்கிழமை மாலை 28 வயது மதிக்கத்தக்க அக்ரிதி என்ற பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் நிறுவனத்தில்...
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மணிமங்கலம் காந்தி நகர் பகுதியில் மது பழக்கத்தால் ஏற்பட்ட குடும்பத் தகராறு, கொலையில் முடிந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 45 வயதான...
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், திருமணமான சில மாதங்களிலேயே தெலுங்கு நடிகை ட்விஷா சர்மா மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் நாடு முழுக்க பெரும் பேசுபொருளாகியுள்ளது. நொய்டாவைச் சேர்ந்தவரான ட்விஷா சர்மா, ‘மிஸ் புனே’ அழகி...