குடிபோதையில் வாகனம் ஓட்டும் நபர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அபராதம் விதிப்பதே வழக்கம். ஆனால், அண்மையில் இணையத்தில் வைரலான காணொளி ஒன்றில், குடிபோதையில் கார் ஓட்டி வந்த நபரை நிறுத்திய காவல் அதிகாரி, அவரது காரின்...
ரயில்வே சட்டப் பிரிவு 144-ன் படி ரயில்வே வளாகத்திலோ அல்லது ரயில் பெட்டிகளிலோ அனுமதியின்றி வியாபாரம் செய்வது சட்டப்படி குற்றமாகக் கருதப்பட்டு, அதற்கு ரூ.2,000 வரை அபராதம் விதிக்க சட்டத்தில் வழிவகை உள்ளது. இருப்பினும், ரயிலில்...
ரயில் நிலையத்தில் ஆர்பிஎஃப் காவலர் ஒருவர், திருநங்கை ஒருவரை மக்கள் அனைவரும் பார்க்கும் வண்ணம் கொடூரமாகத் தாக்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. படிக்கட்டில் நின்றுகொண்டிருந்த அந்த காவலர், திருநங்கையின் முடியைப் பிடித்து இழுத்து...
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் முக்கியப் பிரமுகரின் வாகன அணிவகுப்பிற்காகப் பாதையெங்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அப்போது அப்பகுதியில் கனமழை பெய்துகொண்டிருந்த நிலையில், கொட்டும் மழையிலிருந்து தப்பிக்க அருகிலிருந்த நிழற்குடையில் ஒதுங்கி நின்ற சாமானிய மக்களைக்...
டெல்லியில் சாக்கடைத் திருடன் மற்றும் பார்ட்டி பத்மாஷ் என்றழைக்கப்படும் தீபக் என்பவரை சதர் பஜார் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இவர் நீண்டகாலமாக மொபைல் போன் திருட்டு, பாக்கெட் அடிப்பது போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்....
ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது, காவல்துறை மற்றும் மாணவர்களுக்கு இடையே நடந்த ஒரு வேடிக்கையான தருணம் இணையத்தில் வைரலாகி வருகிறது. வழக்கமாகப் பெற்றோர்கள் காவல்துறையினரிடமிருந்து தள்ளி இருங்கள் என்று அறிவுறுத்தும் நிலையில், நிகில் என்ற...
மதுராந்தகம் அருகே வீடு புகுந்து பெண்களைத் தாக்கியதாக தமிழக வெற்றிக் கழகத்தின் கிளைச் செயலாளர் ஏழுமலை என்பவர் மீது காவல் நிலையத்தில் பரபரப்புப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுராந்தகம் சுற்றுவட்டாரப் பகுதியில் தவெக கிளைச் செயலாளராகப் பொறுப்பு...
தெலங்கானா மாநிலம் சித்திப்பேட்டை அருகே, தான் விரும்பிய பெண்ணுக்கு வேறொரு நபருடன் திருமணம் நிச்சயமாகியதால் விரக்தியடைந்த இளைஞர் ஒருவர் மிக மோசமான செயலில் ஈடுபட்டுள்ளார். துப்பாக் மண்டலத்தைச் சேர்ந்த பயண முகவரான வெங்கடேஷ் என்ற 29...
ராஜஸ்தானில் உள்ள காவல் துறையினர், தங்களது எழுத்துப்பூர்வமான பதிவுகள் மற்றும் பேச்சுகளில் ‘தலித்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை உடனடியாகத் தவிர்க்க வேண்டும் என்று அம்மாநில காவல்துறை சார்பில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, இந்திய...
கன்னியாகுமரி மாவட்டம் மேல நெய்யூர் பகுதியைச் சேர்ந்த துணி வியாபாரி கிரேட் பிரின்ஸ் ராஜ் என்பவர், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாகத் தனது குடும்பச் சொத்தை மீட்க உதவி கோரியுள்ளார். அப்போது அவரது உறவினரான கிருஷ்ணவேணி...