பிரபல பெங்காலித் திரைப்பட நடிகை ஸ்ரீலேகா மித்ரா, பிரதமர் நரேந்திர மோடியை அவமதிக்கும் வகையில் அவதூறான போஸ்டரைக் கையில் ஏந்தியதாக அவர் மீது கொல்கத்தாவில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த...
ஈரான் தலைநகர் தெஹ்ரானின் மையப்பகுதியான எங்ஹேலாப் சதுக்கத்தில் , அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சவப்பெட்டியில் பிணமாகக் கிடப்பது போன்ற பிரம்மாண்டமான விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் படத்தின்...
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பாரதியார் தெருவில், “இங்கு குப்பைகளைக் கொட்டக்கூடாது; மீறினால் செய்வினை செய்யப்படும்” என்று ஆபத்தை குறிக்கும் மண்டை ஓடு சின்னத்துடன் வினோதமான எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் தொடர்ந்து குப்பை கொட்டப்படுவதைத்...
தலைநகர் டெல்லியில் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ‘இந்தியா’ கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ள வேளையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை விமர்சித்துப் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும்...
தமிழ் சினிமாவில் திரையுலகங்கள் திரையுலகினர் பலரும் விவகாரத்தை பெற்று வருவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. அந்தவரிசையில் தற்போது ஜெயம் ரவியும் விவாகரத்து அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் பலவிதமான விஷயங்களும் பேசப்பட்டது. இருப்பினும்...
இயக்குனர் வெங்கட் பிரபு நடிகர் விஜய் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் கோட். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா...
முன்னாள் ஆபாச பட நடிகையான மியா கலிஃபா தலையில் குடத்தை வைத்து அம்மனுக்கு பால்குடம் எடுப்பது போன்று கோவில் திருவிழாவுக்கு இளைஞர்கள் சிலர் பேனர் வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை...