ஒன்பது வருட காதல், மூன்று கோடி ரூபாய் செலவு, ஆனால் இறுதியில் மிஞ்சியது ஒரு முற்றுப்பெறாத வாழ்க்கைத் கதை. இது ஆக்ராவைச் சேர்ந்த காவலர் பிரியங்கா யாதவ் மற்றும் அவரது கணவர் ஆதேஷ் யாதவின் நெஞ்சை...
உத்தரப்பிரதேச மாநிலம் பதக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் திலீப்புக்கும், தனியார் பள்ளி ஆசிரியையான ஷாலினிக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இதனிடையே,...
ராஜஸ்தானின் பழங்குடியினர் வசிக்கும் பன்ஸ்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த ஷக்கர்வாடா கிராமத்தில், விஷப்பாம்பு கடித்து மனைவி உயிரிழந்த அதிர்ச்சியில் கணவரும் நஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஜூலை...
திருமணமான இரண்டே மாதத்தில் நடந்த இந்தத் துயரச் சம்பவம் கோரக்பூர் பிப்ரைக் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம் பெண்ணின் கொலைக்குப் பிறகு, அவரது கணவன் வீட்டார் சடலத்தைப் பிப்ரைக் சமூக நல மையம் முன்பு...
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள பொதுப்பணித்துறை குடியிருப்பில் வசித்து வந்த பெண் பொறியாளர் ஆர்த்தி யாதவ் என்பவரின் சந்தேகத்திற்கிடமான மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடக்கத்தில் இது தற்கொலையாகப் பார்க்கப்பட்ட நிலையில், ஆர்த்தியின் பெற்றோர்...
டெல்லியின் பாலிகா குஞ்ச் பகுதியில் 8 ஆண்டுகால நட்பும் காதலும், திருமணம் முடிந்த வெறும் 72 நாட்களிலேயே ஒரு பெண்ணின் கொடூர மரணத்தில் முடிந்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 28 வயதான ஆகிருதி என்ற பெண்,...