கருத்துத் திருட்டு சர்ச்சை காரணமாகக் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் பதவியிலிருந்து விலகிய ஜேசன் ஆர்டே, வெள்ளிக்கிழமை பிற்பகல் லண்டனின் பேட்டர்சீ பகுதியில் சுயநினைவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்; தான் இறப்பதற்குச் சில மணிநேரங்களுக்கு...
மரத்தோடு கட்டப்பட்டிருக்கும் நபரின் பெயர் சினேகி ஷில்ப்கார், இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். மறுபுறம், பெரிய மீசையுடைய அக்பர் அலி கையில் தடியுடன் உலா வந்து கொண்டிருக்கிறார். “ஜெய் பீம் ஜெய் மீம்” என்ற சகோதரத்துவப்...
பிரிட்டன் வேல்ஸ் பகுதியில் ஆகஸ்ட் 2021-ல், 2 வயதேயான ஈத்தன் ஐவ்ஸ்-கிரிஃபித்ஸ் என்ற குழந்தை தனது குடும்பத்திலேயே தொடர்ச்சியான புறக்கணிப்பு, பட்டினி மற்றும் கொடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாகி பரிதாபமாக உயிரிழந்தான். அன்போடும் அரவணைப்போடும் வளர்க்கப்பட்டிருக்க வேண்டிய...
நாடறிந்த கல்வியாளரும், பிஹார் மற்றும் திரிபுரா மாநிலங்களின் முன்னாள் ஆளுநருமான டி.ஒய். பாட்டீல் காலமானார். மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த இவர், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சிகளில் முக்கியப் பங்காற்றியவர். அரசியல் களத்தில்...
நாக்பூரில் விதர்பா கிரிக்கெட் சங்க அணியில் இடம் கிடைக்காத விரக்தியில், 17 வயதான வளர்ந்து வரும் பெண் கிரிக்கெட் வீரர் அதிதி மோரேஷ்வர் சௌகண்டே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் அகோலாவைப்...
துருக்கியின் பர்சா இனெகோல் பகுதியில், காணாமல் போன இரண்டு வயது சிறுவன் கதிர் அவன் வசித்து வந்த குடியிருப்பு வளாகத்தின் நீச்சல் குளத்தில் துரதிர்ஷ்டவசமாக பிணமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளான். விளையாடச் சென்ற சிறுவன் நீண்ட நேரமாகியும் வீடு...
புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்பட இயக்குநரான சக் ரஸ்ஸல் கலிபோர்னியாவில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். வீட்டில் அவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவரது இறப்பிற்கான துல்லியமான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது தொடர்பாக அந்நாட்டு காவல்துறையினர்...
ஹாலிவுட்டின் பிரம்மாண்ட தயாரிப்புகளான ‘காட்ஸில்லா வெர்சஸ் காங்’ மற்றும் அதன் தொடர்ச்சியான ‘தி நியூ எம்பயர்’ படங்களின் மூலம் உலகளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மாற்றுத்திறனாளி நடிகை கெய்லி ஹாட்டில், அமெரிக்காவில் நடந்த கோரமான கார்...
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள கௌதம் நகர் பகுதியில், ஒன்றரை வயதுக் குழந்தையான ஹனியா கான், விளையாடிக் கொண்டிருந்தபோது தையல் இயந்திர எண்ணெயைக் குடித்து உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. லக்னோவில் பணிபுரியும் இம்ரான்...
தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் கொத்தூர் பகுதியில், 6 பேரைக் கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த ‘சைக்கோ’ கொலையாளி ராஜ்குமார் மர்மமான முறையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். தைவாலகூடா பகுதியைச் சேர்ந்த இவர் மீது,...