தருமபுரி மாவட்டம் குண்டலப்பட்டி என்ற இடத்தில், சேலம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தந்தை கண்முன்னேயே இரண்டு பச்சிளம் குழந்தைகள் லாரி ஏறி கோர விபத்தில் உயிரிழந்த நெஞ்சைப் பதறவைக்கும் துயரச் சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும்...
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், எலும்பு முறிவிற்காக சிகிச்சை பெற்று வந்த 7 வயது பிஞ்சுச் சிறுமி திடீரெனப் பரிதாபமாக உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்தப்...
மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியின் சகோதரர் மகள் பிரிஸ்டி முகர்ஜி (28), பிர்பூம் மாவட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். பிர்பூமின் ராம்பூர்ஹாட்...
நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது மனைவிக்கு அதிகாலை 3 மணியளவில் சுகப்பிரசவம் நடைபெற்றதாகவும், ஆனால் அதன் பிறகு அவருக்குத் தொடர்ச்சியாக ரத்தப்போக்கு ஏற்பட்டதாகவும் கணவர் ஒருவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இந்த இக்கட்டான சூழ்நிலையில், தங்களுக்கு உதவுமாறு...
திருப்பத்தூர் மாவட்டத்தில், 6 வயது சிறுவன் ஒருவன் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாகப் பலூனை விழுங்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டுப் பரிதாபமாக உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது. வீட்டில் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்த அந்தச்...
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் பகுதியில், ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவன், அறுந்து பறந்து வந்த பட்டத்தைப் பிடிக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக அதிவேக மின்சாரம் பாயும் ஹை-டென்ஷன் கம்பியைத் தொட்டு சம்பவ...
அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் உள்ள கிளேசியர் தேசிய பூங்காவிற்குத் தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்ற கென் நர்ஸ் என்ற நபர், புகைப்படம் எடுக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக 120 அடி ஆழமுள்ள மெக்டொனால்டு ஓடையில் விழுந்து உயிர்...
லக்னோவில் பாட்டி வீட்டிற்கு வந்த 2 வயது சிறுமி, தண்ணீர் நிரம்பிய டப்பில் விழுந்து மூழ்கி உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் உள்ளவர்கள் கவனிக்காத நேரத்தில், தவறி விழுந்த குழந்தையை நீண்ட...
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள தனியார் பள்ளியில் வீட்டுப்பாடம் செய்யவில்லை எனக் கூறி 6 வயது சிறுவன் பிரணய் தேஜா ஆசிரியரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வழக்கம்போல ஆரோக்கியமாகப் பள்ளிக்குச்...
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், ஒன்பது வயது நான்காம் வகுப்பு மாணவி ஒருவர்க்கு நேர்ந்த கொடூரமான பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைச் சம்பவம் அப்பகுதி மக்களைப் பெரும் சோகத்திலும் கொந்தளிப்பிலும் ஆழ்த்தியுள்ளது. உடல்நலக் குறைவால் பள்ளிக்குச் செல்லாமல்...