உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் நடைபெற்ற ‘திரங்கா யாத்திரை’ பேரணியில் கலந்துகொண்ட 40-க்கும் மேற்பட்ட மாணவிகள் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காலை முதல் எதுவும் சாப்பிடாமல்...
ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் மருத்துவமனையில், அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வரும் நோயாளிகளின் குடும்பத்தினரிடம் ஸ்ட்ரெச்சர் மற்றும் சக்கர நாற்காலி வழங்குவதற்கு முன்பாக அவர்களின் மொபைல் போன், வாகனச் சாவி அல்லது அசல்...
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்.எல்.ஏ. குதிரைபேர வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி தினமும் ஆஜராகி கையெழுத்திட்டு...
இந்திரா காந்தி மருத்துவமனையில் உள்ள ஜன் அவஷதி மருந்தகத்தில் மருந்துகளைப் பெறுவதற்காக நோயாளிகள் சுமார் 15 நிமிடங்களுக்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கவுண்டரில் ஊழியர்கள் இருந்தபோதிலும், மருந்து விநியோகத்தைத் தொடங்காமல்...
தனியார் மருத்துவமனை ஒன்றில் ஃபார்மசிஸ்ட் பணிக்கு நேர்முகத் தேர்வுக்குச் சென்ற ஆஷா என்ற பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சியளிக்கும் அனுபவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நேர்முகத் தேர்வுக்குச் செல்வதற்கு முன்பாக, அங்கிருந்த தூய்மைப் பணியாளர் பெண்ணிடம்...
டெல்லியில் ஒன்றிய அரசுக்கு எதிராக 21-வது நாளாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, போராட்டம் நடைபெற்ற இடத்தில் இருந்து காவல்துறையினர்...
கடையிலிருந்து சில பொருட்களை வாங்கிக்கொண்டு ஒரு இளைஞன் தனது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது, எதிர்பாராத விதமாகப் பயங்கர சத்தத்துடன் மேலிருந்து ஒரு பொருள் கீழே விழுந்தது. அந்தத் திடீர் சத்தத்தைக் கேட்டு அவன் நிலைகுலைந்து...
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள நச்சலூர் தாட்கோ காலனி பகுதியில், குடிபோதையில் தாயைத் தாக்க முயன்ற தந்தையை மகன் இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த...
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அரசுப் பள்ளி வாயிலின் முன்பு பட்டப்பகலில் வாலிபர் ஒருவர் 5 பேர் கொண்ட கும்பலால் அரிவாளால் கொடூரமாக வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுராந்தகம் அடுத்த நேத்தப்பாக்கம்...
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்த பிரபல நகைச்சுவை மற்றும் ஸ்டண்ட் நடிகர் முத்துக்காளையின் குடும்பத்தில் தற்போது ஒரு பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. கடந்த 19 நாட்களாக சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள...