காட்டுப் பகுதியில் ஆற்றின் கரையில் பொழுதுபோக்காக விளையாடுவது எவ்வளவு ஆபத்தானது என்பதைக் காட்டும் விதமாக ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வாலிபர் ஒருவர் தன் நண்பர்களுடன் காட்டுக்குச் சுற்றுலா சென்றிருந்தார்....
ஒரு பெரிய பாம்பைக் கண்டாலே பெரும்பாலானோர் அச்சமடைந்து தூர விலகிச் செல்வார்கள். ஆனால், உத்தரப் பிரதேசத்தின் மீரட்டில் உள்ள ஹசன்பூர் காடிம் கிராமத்தில், வெள்ளிக்கிழமை அன்று வீட்டின் அருகே ஊர்ந்து வந்த ஒரு பிரம்மாண்டமான மலைப்பாம்பைக்...
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், ஒரு பிரம்மாண்டமான மலைப்பாம்பு மின்சாரக் கம்பத்தில் ஏறி, உயர் அழுத்த மின்சாரக் கம்பிகளில் சிக்கிக் கொள்ளும் நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மின் கம்பியின் மீது ஏறிய...
மழைக்காலத்தில் பாதுகாப்பான புகலிடத்தைத் தேடித் தன் பொந்துகளை விட்டு வெளியேறும் வாயில்லா ஜீவன்கள் பெரும்பாலும் சாலைகளுக்கு வருகின்றன. அப்படித்தான் சாலையைக் கடக்க முயன்ற மலைப்பாம்பு ஒன்றைக் கண்ட முன்புறம் வந்த காரின் ஓட்டுநர், மனிதநேயத்துடன் தன்...