LATEST NEWS2 hours ago
“கொஞ்சமாவது இரக்கம் இருக்கா உனக்கு..?!” வாயில்லா ஜீவன் மீது காரை ஏற்றிச் சென்ற கொடூரன்.. இணையத்தைக் கலங்கவைக்கும் வீடியோ..!!!
மழைக்காலத்தில் பாதுகாப்பான புகலிடத்தைத் தேடித் தன் பொந்துகளை விட்டு வெளியேறும் வாயில்லா ஜீவன்கள் பெரும்பாலும் சாலைகளுக்கு வருகின்றன. அப்படித்தான் சாலையைக் கடக்க முயன்ற மலைப்பாம்பு ஒன்றைக் கண்ட முன்புறம் வந்த காரின் ஓட்டுநர், மனிதநேயத்துடன் தன்...