தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள மற்றும் புதிதாக ஒப்புதல் அளிக்கப்பட்ட ரயில்வே திட்டப் பணிகளை விரைந்து செயல்படுத்தும் நோக்கில், தமிழக அரசு தற்போது ஒரு மிக முக்கியமான அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இம்மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு...
சென்னை தண்டையார்பேட்டையில் கஞ்சா வியாபாரத்தை எதிர்த்த விஷ்ணு என்ற 23 வயது இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் புழக்கத்தை தட்டிக்கேட்டால்...
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 1 மே 2025 முதல் 28 பிப்ரவரி 2026 வரை 50,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு மட்டுமே கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அண்மையில் அரசு அறிவித்திருந்தது....
திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான ஜோசப் விஜய், தான் ‘சூட்-கோட்’ அணிந்து வருவதை விமர்சிப்பவர்களுக்கு முதன்முறையாக நேரடியாகப் பதிலடி கொடுத்துள்ளார்....
தமிழக அரசின் பல்வேறு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கல்வித் துறைகளில் மொத்தம் 12 லட்சத்திற்கும் அதிகமான பணியிடங்கள் உள்ளன. தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஓய்வு வயது 60 ஆக...
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வரலாற்று வெற்றி பெற்றிருந்தார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தற்போதைய முதல்வருமான ஜோசப் விஜய். முதலமைச்சராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து,...
தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கச் சென்னையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாகவும், விவசாயப் பிரச்சினைகளுக்காக வரும் 5-ஆம் தேதி தென்காசியில் உண்ணாவிரதப்...
தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்தி, தற்போதைய முதலமைச்சராக அரியணை ஏறியுள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய். ஆரம்பத்தில் திமுாக, அதிமுக உள்ளிட்ட முன்னணி கட்சிகள் இவரை சாதாரணமாக மதிப்பிட்ட போதிலும்,...
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜூலி, சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது கண்ணீர் மல்க வெளியிட்ட வாக்குமூலம் சமூக வலைத்தளங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியைத் தான் விமர்சித்த காரணத்திற்காக,...
வைகாசி விசாக விழாவின் போது திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் போதிய முன்னேற்பாடுகள் இல்லாததால், கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமான பக்தர்கள் மயக்கமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்...