விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தவெக தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய் தன்னை அமைச்சராகுமாறு நேரில் அழைத்து விருப்பம் தெரிவித்ததாகப் பேசி அரசியல் களத்தில் புதிய பரபரப்பைக் கிளப்பியுள்ளார். விசிக கட்சி நிகழ்ச்சி...
தமிழகச் சட்டமன்றத்தில் ரேஷன் அரிசி விநியோகம் தொடர்பாக அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் உள்ளிட்ட சிலர் பேசிய கருத்துக்கள் தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியைப் பொதுமக்கள்...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் முக்கிய நிர்வாகி சண்முகம், தவெக அரசுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். சமீபத்தில் தவெக அமைச்சர் செங்கோட்டையன், “ரேஷன் அரிசி ஆடு மாடுகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது” என்று பேசியுள்ளது...
தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், “2029-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக ஏற்காவிட்டால் காங்கிரஸ் அமைச்சர்கள் இருவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வோம்” என்று அமைச்சர் ராஜேஷ்குமார்...
தமிழகத்தில் தற்போதைய முதலமைச்சர் விஜய் தான் இந்தியாவின் அடுத்த பிரதமர் என்று சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாகப் பதிவுகள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதனிடம் செய்தியாளர்கள்...
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் மற்றும் அவரது அரசு நிர்வாகத்தைக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். சட்டமன்றத்தில் விஜய் “அரசின் மூன்று முக்கிய ஊழல் கோப்புகள்...
கேரள அமைச்சர் ரமேஷ் சென்னிதலா அளித்துள்ள சமீபத்திய பேட்டியில், தமிழக முதல்வர் விஜய் குறித்துப் பாராட்டிப் பேசியுள்ளார். “விஜய்க்கு அரசியல் தெரியாமல் வந்துவிட்டார் என்ற பொதுமக்களின் எண்ணத்தை அவர் முற்றிலும் பொய்யாக்கியுள்ளார்” என்று அவர் தெரிவித்துள்ளார்....
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடுகள் மற்றும் கூட்டங்களில் அக்கட்சியின் தலைவரான விஜய், இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் என அவரது தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தொடர்ந்து தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சென்னை...
சென்னை மாநகராட்சியின் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கான சிறப்பு நிதியை ஒதுக்கீடு செய்யக் கோரி, முதலமைச்சர் விஜய்க்கு சென்னை மேயர் பிரியா அதிகாரப்பூர்வமாகக் கடிதம் எழுதியுள்ளதாகத் துணை மேயர் மகேஷ் குமார் தெரிவித்துள்ளார். சென்னை மாமன்றக்...
தமிழக சட்டப்பேரவையின் வரலாற்றில் இதுவரை இல்லாத புதிய திருப்புமுனையாக, முதலமைச்சர் விஜய் தனக்கென்று ஒதுக்கப்பட்ட தனி இருக்கையைத் தவிர்த்து, சக அமைச்சர்களுடன் அமர்ந்து பேரவை நிகழ்வுகளைக் கவனித்து சட்டமன்ற மரபை மாற்றி எழுதியுள்ளார். நேற்று பட்ஜெட்...