யோசித்துப்பாருங்கள், ஒரு காட்டுப் பாதையில் நீங்கள் காரில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று ஒரு மிகப்பெரிய காட்டு யானை உங்களுக்கு முன்னால் வந்தால் என்ன செய்வீர்கள்? பொதுவாக எவரும் காரை நிறுத்திவிடுவார்கள் அல்லது பின்னோக்கிச் செல்வார்கள். ஆனால்,...
மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டம் ராஜ்நகரில் நடைபெற்ற மத நிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதற்காக, உஜ்ஜைனியிலிருந்து சாமியார்கள் சிலர் யானை ஒன்றை அழைத்து வந்துள்ளனர். நிகழ்ச்சி முடிவடைந்ததும் பாகன் உமேஷ் அந்த யானையை அப்பகுதியில் உள்ள தெருக்களுக்கு அழைத்துச்...
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தோரின் ராஜ் நகர் பகுதியில், யானைக்கு வெல்லம் ஊட்ட முயன்ற 49 வயது ஆட்டோ ஓட்டுநர் விஜய் யானை தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். உஜ்ஜைனியில் இருந்து சமண மத வழிபாட்டு நிகழ்ச்சி...
ஈரோடு மாவட்டம் தாளவாடிப் பகுதியில் இருந்து கரும்புப் பாரம் ஏற்றிக்கொண்டு சத்தியமங்கலம் நோக்கி ஒரு லாரி மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. இந்த லாரி ஆசனூர் அருகே வந்தபோது, சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த ஒற்றை...