தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயதான கோபால் என்ற வாலிபர் கடந்த 2018ஆம் ஆண்டு தனது பைக்கின் பின் இருக்கையில் ஒரு இளம்பெண்ணை அமரவைத்துக்கொண்டு வீரபாண்டி-வலையபட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த...
தமிழக முதலமைச்சரை ஒருமையில் அவதூறாகப் பேசிய குற்றச்சாட்டின் கீழ், விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் இன்று அதிகாலை அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். அவர் மீது தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்...
கேரள முன்னாள் அமைச்சர் கே.டி.ஜலீல் மீது பள்ளி மாணவனைப் பொதுவெளியில் அவமானப்படுத்தியதாகக் கூறி கேரள குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. பாலக்காடு மாவட்டம் மன்னார்க்காட்டில் பத்தாம் வகுப்பில் ‘ஏ-பிளஸ்’...
இந்தியத் திரையுலகில் வில்லன், குணச்சித்திரம், நகைச்சுவை என எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும், அதைத் தனது அசாத்திய நடிப்பால் உயிர்ப்பித்துக் காட்டும் திறமை கொண்டவர் நடிகர் பிரகாஷ் ராஜ். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி எனப் பல...
1990-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த சுகன்யா தொடர்ந்த அவதூறு வழக்கில், சன் தொலைக்காட்சி நிறுவனம் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது....
பாலிவுட் இயக்குநர் டேவிட் தவான் இயக்கத்தில் வருண் தவான், மிருணாள் தாக்குர் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள காதல் மற்றும் குடும்ப பின்னணித் திரைப்படம், வரும் ஜூன் 5ஆம் தேதி வெளியாகவிருந்த...
நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்றுவிட்டு நடிகர் லொள்ளு சபா மனோகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எனக்கு ஒரு தயாரிப்பாளர் 10 லட்சம் ரூபாய் தர வேண்டும். இதுதொடர்பாக...
நடிகை தமன்னா விளம்பரம் ஒளிபரப்பும் விவகாரம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை கொடுத்துள்ளார். அதாவது அந்த வழக்கில் நகைகளை வாங்கி விற்கும் குறிப்பிட்ட அந்த நிறுவனம் ஒன்று ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் தன்னுடைய...