பிக்பாஸ் தமிழ் சீசன் 7-இல் கலந்துகொண்ட நடிகர் பிரதீப் ஆண்டனி, தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், தனது திருமண வாழ்வில் சந்தித்த சவால்களையும், தனது மகனை பிரிந்திருப்பதால் ஏற்பட்ட மன உளைச்சல் குறித்தும்...
துருக்கியின் சாம்சூன் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, ஒரு நபர் தற்கொலைக்கு முயன்ற பரபரப்பான சம்பவம் அரங்கேறியுள்ளது. கல்வித்துறையில் அரசு ஊழியராகப் பணியாற்றி வரும் ஆர்.யு. என்ற அந்த நபர், விவாகரத்து நடைமுறைகள்...
வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் ஆளுநர் அப்துல்லா சர்ஹாதி அலுவலகத்தில் சிறுவன் ஒருவனின் உடைந்த கைக்கு சிகிச்சை அளிப்பதற்காக பணம் வழங்கியவுடன், உள்ளூர் மசூதியை மேம்படுத்துவதற்காகவும் நிதி வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நடந்த மற்றொரு சம்பவம்...
பெண் சப்-இன்ஸ்பெக்டர் மோனிகா பாண்டேவின் வைரல் வீடியோவில் கூறப்பட்டுள்ளபடி, வரதட்சணை எதுவும் வாங்காத போதிலும் அவரது பள்ளி நண்பர் தனது காதல் திருமண விவாகரத்திற்காக ரூ.35 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டியிருந்தது என்ற தகவல் தற்போதைய...
முதலமைச்சர் விஜய்யுடனான விவாகரத்து வழக்கை அவரது மனைவி சங்கீதா வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து மிக முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த விவாகரத்து வழக்கின்...
கிரிடி பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியினருக்குக் கடந்த 2015-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு ஒரு நாள் நள்ளிரவு 2 மணி அளவில் கணவன் திடீரென கண்விழித்துப் பார்த்தபோது, அவரது மனைவி அலமாரிக்கு முன்னால்...
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், கணவருடன் ஏற்பட்ட தீவிரக் குடும்பத் தகராறு மற்றும் விவாகரத்து பெற முடியாத மன உளைச்சலின் காரணமாக மனைவியின் அத்துமீறிய செயல்களும், அதற்குப் பதிலடியாகக் கணவர் எடுத்த ஆபத்தான முடிவும் அதிர்ச்சியை...
சியோல் உயர் நீதிமன்றம், தென் கொரியாவின் 2-வது மிகப்பெரிய தொழில் அதிபரான சே டே-வோன் மற்றும் முன்னாள் அதிபரின் மகள் ரோ சோ-இயோங் ஆகியோரின் பிரிவினை வழக்கில் முன் எப்போதும் இல்லாத வகையிலான ஒரு முக்கியத்...