தமிழக அரசிடமிருந்து கூட்டுறவு கடன் தள்ளுபடி போன்ற முக்கிய அறிவிப்புகளை எதிர்பார்த்த நிலையில், இந்த பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது என்று பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் வேதனையுடன் தெரிவித்துள்ளார். பொது...
தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் வினோத், வனவிலங்குகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் பயிர் இழப்புகளைத் தடுக்கும் நோக்கில் ‘காட்டுப்பன்றி சேதத் தடுப்பு திட்டத்திற்கு’ ₹7.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்....
தமிழகத்தில் த.வெ.க. அரசு தாக்கல் செய்துள்ள 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டில், விவசாயிகளுக்குத் தனிப்பயன் சேவைகளை வழங்குவதற்காக ₹2 கோடி நிதி ஒதுக்கீட்டில் புதிய ஏஐ உழவர் செயலி அறிமுகப்படுத்தப்படும் என வேளாண் துறை அமைச்சர்...
தமிழக வேளாண் பட்ஜெட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ₹56.72 கோடி மதிப்பீட்டில் ‘அம்பேத்கர் வேளாண் உதவி திட்டம்’ செயல்படுத்தப்படும் என வேளாண்துறை அமைச்சர் வினோத் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ், எஸ்சி/எஸ்டி...
தமிழக வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டி நடத்தி ‘அஞ்சலை அம்மாள் விருது’ மற்றும் ரொக்கப் பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் பங்கேற்கும் சிறு மற்றும்...
தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த வேளாண்துறை அமைச்சர் வினோத், விவசாயிகளுக்கு ரூ.4,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உயிர்ம வேளாண்மையை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட...