தமிழ் சினிமாவில் 80-களில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் முரளி. இவர் முதலில் கே பாலச்சந்தர் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். ஒரு இயக்குனராக வேண்டும் என்பதுதான் இவரின் ஆசை. ஆனால்...
குடம் புளி நான் மட்டுமல்ல நம்மில் பலர் அறியாத பெயர் தான். ஆனால் இதன் மகிமையோ ஏராளம். அந்த அளவிற்கு ஏராளமான மருத்துவ குணத்தை கொண்டது.தென்னிந்திய வீடுகள் மற்றும் உணவகங்களில் புளி இல்லாத சமையலே இல்லை’...
சென்னை அருகே ஆவடியில் திருமணமாகி 4 ஆண்டுகளில் நர்சாக பணிபுரிந்து வந்த இளம்பெண் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி அடுத்த பட்டாபிராம் தீனதயாளன் நகர் காந்தியடிகள் தெருவை...
தற்போது தான் 12 ஆண்டிற்கு பிறகு நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை கிடைத்துள்ளது இந்த பயம் அறியாமல். தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் ஒரு தனியார் கல்லூரியில் சமையல்காரரால் 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். மேற்கு வங்கத்திலிருந்து...
உலக நாடுகளையும் அந்த நாட்டு மக்களையும் கடந்த மூன்று மாதங்களாக விடாமல் அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்தியாவும் இதனிடம் இருந்து தப்பவில்லை. இதனால் மத்திய...
கொரோனா தற்போது உலகம் எங்கும் நம் பட்டிதொட்டி கேட்கும் ஒரு வார்த்தை இது, இது சீனாவில் ஆரமித்து இப்பொது உலக நாடுகள் பலவற்றில் பரவி உள்ளது. இந்த நிலையில் மக்கள் அனைவரும் சுகாதார கேடுகளில் இருந்து...
மூலிகை என்றாலே நம் அனைவரும் அறிந்தது துளசி தான். துளசி இலை இந்த இலை நம் அனைவரும் அறிந்தது தான். இந்த இலையை பலர் தங்கள் வீடுகளில் வைத்து வணங்குவது உண்டு. இந்த இலைக்கு மன...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள படம் மாஸ்ட்டர். இப்பாடலுக்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் முதல் பாடலாக...
தனது சிறுவயது முதல் ஆரமித்து தற்போது வரை ரசிகர் கூட்டம் கொண்டவர். உலக நாயகன் கமல் ஹசான் நடிப்பு மட்டும் இல்லாமல் அரசியலிலும் கலக்கி வருகிறார். இந்த நிலையில் இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த...
1980’களில் தமிழ் சினிமாவின் உச்சம். புகழ் பெற்ற முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை குஷ்பு, அந்த காலக்கட்டங்களில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர். தொடர்ந்து புகழின் உச்சத்தில் இருந்துவந்தார். அதன் பின்னர் இயக்குனர் சுந்தர்.சி-யை...