சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்த லோகேஷ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 1990களில் தொலைக்காட்சியில் மர்மதேசம், ஜீபூபா, போன்ற தொடர்களில் நடித்து பிரபலமானவர் லோகேஷ். இந்த மர்மதேச தொடருக்கு மக்கள்...
தமிழில் கல்கி எழுதிய நாவலை தழுவி மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்திக், ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், ஐஸ்வர்யா...
பிரபல நடிகரான ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் சீரியல் நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் என்பது அனைவருக்கும் தெரியும். அதுவும் அவரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதால் ராஜ்கிரண் தரப்பிலிருந்து பல விஷயங்கள் கூறப்பட்டது. ...
நிஜ வாழ்க்கையில் எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் வாழ்ந்த சில நடிகர்களை பற்றி தான் நாம் இங்கு பார்க்கப் போகிறோம். அதில் முதலாவதாக இருப்பது சிவாஜி, எம்ஜிஆர் காலத்தில் அவர்களுக்கு வில்லனாக நடித்து அசத்தியவர் நம்பியார்....
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்தவர் சூர்யா. ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் இவர் ஆரம்ப காலகட்டத்தில் மிகுந்த அவமானங்களுக்குப் பிறகு இந்த நிலைமையை அடைந்துள்ளார். தமிழ் சினிமாவில் முதன் முதலாக புகழ்பெற்ற மணிரத்தினம் தயாரிப்பில்...
தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தவறவிட்டால் அது நமக்கே பின்னால் ஆபத்தை விளைவிக்கும். அதே போல் தான் கிடைக்கும் வாய்ப்பை தவற விட்டு அதன் பிறகு தற்போது வருத்தப்பட்டு...
வடிவேலு நடித்திருந்த நேசமணியையும், பொன்னி நதியையும் இணைத்து மீம்ஸ் கிரியேட்டர்கள் பல மீம்ஸ்களை போட்டு தள்ளியுள்ளனர். மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், காத்திக், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் பொன்னியின்...
தன் மனைவி மகாலட்சுமி அல்வாவை விட ஸ்வீட் ஆனவர் என்று தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். ரவீந்திர் சந்திரசேகரும், மகாலட்சுமியும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் சமூக வலைத்தளங்களில் மிகவும் பேசும் பொருளாக அமைந்தது....
பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் தயாரான பொன்னியின் செல்வன் படத்தில் முதல் பாகம்...
செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் 2-வது பாகத்திற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் கார்த்திக், பார்த்திபன், ரீமாசென், அண்ட்ரியா உள்ளிட்ட பலரும்...