சென்னை அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர், இணையதளம் வழியாகப் பொருள் ஒன்றை ஆர்டர் செய்திருந்தார். அந்தப் பார்சலை அவரிடம் கொடுப்பதற்காக வந்த நிறுவன ஊழியர், அந்தப் பெண் வீட்டில் தனியாக இருப்பதைச்...
தமிழகத்தில் வேதாந்தா நிறுவனம் மீண்டும் ஒரு தாமிர உற்பத்தி தொழிற்சாலையை அமைப்பதற்காக மாநில அரசிடம் அனுமதி கோரியுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் தனக்குப் பெருத்த அதிர்ச்சியை அளிப்பதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில்...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் நகரின் ஹர்ஷ் நகர் பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் எரிபொருள் நிலையத்தில் விசித்திரமான மோசடிச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. சரண் சிங் என்பவர் தான் புதிதாக வாங்கிய ‘வோக்ஸ்வாகன் விர்டஸ்’...
திருவண்ணாமலையில் வைகாசி பௌர்ணமி கிரிவலம் வந்த பெண்களைக் குறிவைத்து ஒரு கும்பல் அடுத்தடுத்து நடத்திய கொடூரத் தாக்குதல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தர்மபுரியைச் சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் இருசக்கர வாகனத்தில் ஊர்...
கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தின் வட்டம்குளம் பகுதியைச் சேர்ந்த சித்திக் என்பவர், பழுதான தனது காரைப் பல வருடங்களாகத் வீட்டின் முன் சாலையோரத்தில் நிறுத்தி வைத்திருந்தார். அந்த வழியாகச் சென்ற பாலக்காட்டைச் சேர்ந்த ரிஸ்வான் (21)...
சென்னை கோயம்பேடு அருகே உள்ள நெற்குன்றம் மீன் சந்தையில், தற்போது மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ளதால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்ட போதை ஆசாமிகள் நான்கு பேர் ஒரே இருசக்கர...
நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயத் தம்பதியான சிவன் (60), வைரம்மாள் (57) ஆகியோரின் இளைய மகள் அமுதா (22). இவருக்குத் திருமணமாகாத நிலையில், தனது அக்கா கணவருடன் தவறான பழக்கம் ஏற்பட்டு நாளடைவில்...
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு ஆறு வயதுக் குழந்தையிடம் அநாகரிகமான முறையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சேவியர் என்ற பூம்பூம் சேவியரை (57), வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ்...
புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதனின் அறிவுறுத்தலின்படி, அரசுச் சார்புச் செயலாளர் முருகேசன் அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் முக்கியச் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் எரிபொருள் சேமிப்பு அழைப்பை ஏற்று, புதுவை தலைமைச் செயலாளர்...
நடப்பு ஆண்டின் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளின் போது, விதிமுறைகளுக்குப் புறம்பான சூதாட்ட இணையதளங்கள் மற்றும் செயலிகள் வழியாகப் பொதுமக்களிடம் பெரிய அளவில் பண மோசடி நடைபெறுவதாகச் சைபர் கிரைம் அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. குறிப்பாக,...