தமிழகச் சட்டமன்றத்தின் 17-வது கூட்டத்தொடர், மாநிலத்தின் தன்னாட்சி உரிமையையும் மொழியடையாளத்தையும் நிலைநாட்டும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புதிய நெறிமுறையுடன் இன்று தொடங்கியது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வழக்கமான மரபுகளைத் தாண்டி, ‘தமிழ்த்தாய்...
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அடுத்த புத்தூர் வாணிய தெருவில் வசித்து வந்தவர் விவசாயி காமராஜ் (65). இவரது மனைவி வள்ளி (59). இவர்களது இரண்டு மகன்களும் திருமணத்திற்குப் பிறகு தங்களது குடும்பத்தினருடன் சென்னையில் குடியேறி வாழ்கின்றனர்....
கோவை சாய்பாபாகாலனி கோவில்மேடு பகுதியைச் சேர்ந்த திவ்யா (32) என்ற பெண், தனது கணவரைப் பிரிந்து அபிஷேக் (6) என்ற மகனுடனும், மூன்று வயது மகளுடனும் தனியாக வாழ்ந்து வந்தார். அட்டைப்பெட்டி தயாரிப்பு நிறுவனத்தில் வேலை...
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த தங்கராசு என்பவரின் மகன் ஹரிஹரசுதன் (31) லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கும் சர்மிளா என்ற பெண்ணிற்கும் கடந்த வருடம் தான் திருமணம் நடைபெற்றுள்ளது. தனது...
தமிழகத்தில் உள்ள ஆன்மிகத் தலங்களின் வளாகங்களுக்குள் செயல்படும் அனைத்துக் கடைகளிலும் அர்ச்சனை மற்றும் வழிபாட்டுப் பொருள்களின் கட்டண விவரங்களை பக்தர்களின் பார்வையில் படும்படி தெளிவாகப் பலகையாக வைக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறை...
தமிழக அரசின் புதிய வெள்ளை அறிக்கையின்படி, மாநிலத்தின் நேரடிக் கடன் 10 லட்சம் கோடியாகவும், இதர பொதுத்துறை நிறுவனங்களின் கடன்களையும் சேர்த்தால் ஒட்டுமொத்தப் பொறுப்பு 13.18 லட்சம் கோடியாகவும் உயர்ந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டு கால...
தற்கால டிஜிட்டல் உலகில் இணையவழி முறைகேடுகள் நாளுக்கு நாள் பெருகி வரும் வேளையில், பொதுமக்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் மோசடிகளைக் கட்டுப்படுத்தக் காவல்துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தற்பொழுது அசுர வளர்ச்சி அடைந்துள்ள...
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அடுத்த வடக்கு இலந்தைக்குளம் பகுதியைச் சேர்ந்த பிச்சை என்பவரின் மகன் சுடலைமுத்து. இவர் கோவில்பட்டியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறையில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று...
தமிழகத்தில் வெறும் 24 மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து 12 பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாகக் குறிப்பிட்டு, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு குறித்துச் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தற்போதைய அரசுக்குத் தனது...
தமிழகச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புப் பயிற்சி முகாமில் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், தற்போதைய 17-வது சட்டசபையில் இதற்கு முன் இல்லாத அளவிற்கு 146 புதிய முகங்களும், அதிகப்படியான இளைஞர்களும் மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் பெருமிதத்துடன்...