ஓமன் கடற்பகுதியில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் பலியான 3 இந்திய மாலுமிகளில், கப்பலின் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றிய ஆந்திராவைச் சேர்ந்த சுரேஷ் என்பவரும் ஒருவர் என்பது தற்பொழுது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 20 வருடங்களாக இத்துறையில்...
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டம் சொர்லிகாம் பகுதியைச் சேர்ந்த ஹரிணி என்ற பட்டதாரிப் பெண்ணிற்கு கடந்த 2020-ஆம் ஆண்டு திருமணம் ஆகி 4 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்நிலையில், ஹைதராபாத்தில் தங்கி அரசுத் தேர்வுக்காகப்...
கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் தாலுகா கந்தவார பகுதியைச் சேர்ந்த அருண்குமாரும், நிம்மகலாகுண்டே கிராமத்தைச் சேர்ந்த சைத்ராவும் கடந்த ஐந்து வருடங்களாகத் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்குப் பெண் வீட்டார் தரப்பில் பலத்த எதிர்ப்பு கிளம்பியதால்,...
தமிழகத்தில் முதற்கட்டமாக 5,000 பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கோடிங் பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, தற்போதைய ஆசிரியர்களுக்கு உயர்தொழில்நுட்பப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். மாணவர்கள் தொழில்நுட்பப் பயனாளர்களாக மட்டுமின்றி...
சென்னை ஆலந்தூர் பகுதியில் கணவனை இழந்து தனியாக வசித்து வந்த பெண் ஒருவரின் இல்லத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அப்பகுதியின் த.வெ.க வடக்கு பகுதிச் செயலாளர் வேம்புலி என்பவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இச்சம்பவத்தைக் கடுமையாகச் சாடித்...
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவருக்கு மறுமணம் முடிந்து, அவர் தனது இரண்டாவது கணவருடன் வசித்து வந்துள்ளார். திருமணத்தின் போது போதிய சீர்வரிசைகளைக் கொண்டு வரவில்லை என கூறி, அவரிடம்...
உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டம் பிப்ராகாட் கிராமத்தைச் சேர்ந்த ராம்பிரசாத் என்பவரது மகள்களான லாலி (20), ஷீலா (18) ஆகிய இளம்பெண்களும், அதே பகுதியைச் சேர்ந்த மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களைக் காதலித்து...
தமிழக அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில், நடப்பு 2026-27 நிதியாண்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ₹20 கோடி மதிப்பிலான கடன் வழங்க...
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள முதல்சேரி கிராமத்தைச் சேர்ந்த, வெளிநாட்டில் பணிபுரியும் ஸ்டாலின் ஆரோக்கியபிரபாகர் என்பவருக்கும், அம்மாப்பேட்டையைச் சேர்ந்த ஜான்சி அஞ்சலி (26) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த ஜூன் 4-ஆம் தேதி விமரிசையாகத் திருமணம்...
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த வெண்ணிலா என்ற பெண், தனது மூன்று பிள்ளைகளுடன் பாலமுருகன் என்பவருக்குச் சொந்தமான முருக்கம்பட்டு கோழிப்பண்ணையில் கடந்த ஆறு மாதங்களாக தங்கி வேலை செய்து வந்தார். அங்கு பண்ணை உரிமையாளர் பாலமுருகன்...