கோவை – பாலக்காடு நெடுஞ்சாலையில் சுகுணாபுரம் அருகேயுள்ள மஞ்சுப்பள்ளம் காட்டுப்பகுதியில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரின் சடலம் அரைகுறை ஆடையுடன் புதருக்குள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குனியமுத்தூர் காவல் துறையினருக்குக் கிடைத்த ரகசிய தகவலின்...
கடந்த சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுகவுக்குள் நிலவி வரும் உட்கட்சிப் பூசல், தற்போது பெரும் விவாதமாக உருவெடுத்துள்ளது. 234 தொகுதிகளிலும் ரகசியமாகத் திரட்டப்பட்ட கள ஆய்வு அறிக்கையின் அடிப்படையில், தவறு செய்தவர்கள் மீது இப்போதைக்கு...
தமிழகச் சட்டமன்றத்தில் தவெக முதலமைச்சர் விஜய் திமுகவை விமர்சித்துப் பேசிய குட்டிக்கதையும், அவர் செய்து காட்டிய சைகையும் அரசியல் அரங்கில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொளத்தூர் தொகுதி நிலவரம் மற்றும் திமுக-காங்கிரஸ் கூட்டணி குறித்து அவர்...
மத்திய அரசின் முக்கிய ஆவணமாகத் திகழும் ஆதார் கார்டில் மின்னஞ்சல் முகவரியை (Email ID) இணைப்பதற்கும், புதுப்பிப்பதற்கும் இனி எவ்வித கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அதிரடியாக அறிவித்துள்ளது....
வரும் ஜூலை 2 ஆம் தேதி காலை 8:22 மணி அளவில், மீன ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான் ரேவதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திற்குள் நுழைகிறார். ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நீடிக்கும் சனியின்...
சென்னை பழவந்தாங்கல் நேரு காலனி பகுதியைச் சேர்ந்த 56 வயது ஏசுதாஸ், திமுகவின் 164-வது வட்ட செயலாளராக நீண்ட காலம் மக்கள் செல்வாக்குடன் பணியாற்றியவர். இவரது மனைவி தேவி தற்போது அதே வார்டின் மாமன்ற உறுப்பினராகப்...
சென்னையில் உள்ள ஒரு முன்னணித் தனியார் நிறுவனத்தின் பெயரில் போலியான லெட்டர் பேட் மற்றும் வரி விதிப்பு எண்களை (GST) உருவாக்கி, சுமார் 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உதிரிபாகங்களைப் பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல்...
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரும் நோக்கில் முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் அவசர அவசரமாகக் கோரப்பட்ட ஒப்பந்தங்களை மறுஆய்வு செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக,...
தமிழகத்தில் புதியதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, மாநிலத்தின் 12 மாநகராட்சிகளில் துப்புரவுப் பணிகளைத் தனியார்மயமாக்குவதற்கான முதல்கட்ட ஆய்வு டெண்டரைக் கோரியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாத சுதந்திர தினத்தின் போது, போதிய வருவாயும் வேலை பாதுகாப்பும் இன்றிப்...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தங்கத்தேர், சண்முகர் அர்ச்சனை, மூலவர் அபிஷேகம் உள்ளிட்ட இருபதிற்கும் மேற்பட்ட ஆன்மிகச் சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்தும் திட்டம் தற்போதைக்கு வெறும் ஆலோசனைக் கட்டத்தில் மட்டுமே உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை...