கோவை அடுத்த வடவள்ளி பகுதியில் பல்வேறு வழித்தடங்களுக்கு இயக்கப்படும் சிறிய ரக பேருந்து (மினிபஸ்) ஒன்று இரவு நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்தப் பேருந்திற்குள் ரகசியமாகக் நுழைந்த இளம் ஜோடி ஒன்று, அங்கிருந்த கண்காணிப்பு கேமராவின்...
காஞ்சீபுரம் மண்டலம் உத்திரமேரூர் தாலுகா களியாம்பூண்டி கிராமத்தில் இயங்கி வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் யோக விஷ்ணுவின் அறிவுறுத்தலின்படி சார்பதிவாளர் சாந்தி தலைமையிலான அதிகாரிகள் அதிரடித் தணிக்கை மேற்கொண்டனர்....
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை மத்திய அரசு 29 ரூபாய் உயர்த்தியிருப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எவ்வித முன்னறிவிப்புமின்றி செய்யப்பட்டுள்ள இந்த விலையேற்றம் ஏழை,...
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் திடீரென காணாமல் போனதைத் தொடர்ந்து, பாலக்கரை காவல் துறையினர் அவரை மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். அங்கு காப்பக அதிகாரிகளிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து...
வருங்கால வைப்பு நிதி (PF) கணக்கிலிருந்து அவசரக் கால மருத்துவத் தேவைகளுக்காகப் பணம் கோரி விண்ணப்பிக்கும் முறையை எளிதாக்கும் வகையில், மனிதத் தலையீடு இல்லாத ‘ஆட்டோ மோடு’ வசதியை இபிஎப்ஓ (EPFO) அறிமுகப்படுத்தியுள்ளது. இப்புதிய முறை...
ஜோதிட சாஸ்திரத்தின்படி ‘கர்ம காரகன்’ என்று போற்றப்படும் சனி பகவான், வரும் 2026 ஜூலை 27 அன்று மீன ராசியில் வக்ரமடைந்து சுமார் 138 நாட்கள் அதே நிலையில் நீடிக்க உள்ளார். பொதுவாகச் சனியின் வக்ர...
உலக அளவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், ஆன்லைன் தேர்வு எழுதிய மாணவி ஒருவருக்குச் சாட்ஜிபிடி மூலம் நேர்ந்த விசித்திர அனுபவம் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. புஷ்பாஞ்சலி சிங்...
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குன்னங்குளம் அடுத்த அடுப்புட்டி பகுதியில் வசிக்கும் பினீஷ் (40) என்பவர், தனது இல்லத்தில் போதைப்பொருளைப் பதுக்கி வைத்திருப்பதாகக் காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் அதிரடியாகச் சோதனையிட வந்த...
கர்நாடக மாநிலம் பெங்களூரு சீகேஹள்ளி பகுதியில் வசித்து வந்த பிரியங்கா என்ற பெண், தனது கல்லூரி நண்பரான மோகனுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் காரணமாக, கணவர் பிரவீனை பிரிந்து தனது 6 வயது மகள் வெண்ணிலாவை மட்டும்...
பொதுமக்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கும் வகையில், 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை மத்திய அரசு திடீரென 29 ரூபாய் உயர்த்தியுள்ளது. மத்திய அரசின் இந்த அதிரடி விலை உயர்வுக்குத்...