தமிழகத்தில் இயங்கி வந்த 4,787 டாஸ்மாக் மதுபானக் கடைகளில், கல்விக்கூடங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் 500 மீட்டர் சுற்றளவுக்குள் அமைந்திருந்த 717 கடைகளையும், அவற்றின் பார்களையும் மூடுவதற்கு முதலமைச்சர் விஜய் அதிரடி...
கோவை சூலூர் பகுதியில் 10 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்த வழக்கில், கார்த்திக் (34) மற்றும் அவரது கூட்டாளி மோகன் (31) ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்தனர். இதில் கார்த்திக்...
மாலியில் நடந்த ஒரு மத வழிபாட்டு நிகழ்வை முடித்துவிட்டு நைஜர் மற்றும் அல்ஜீரியா எல்லைப் பகுதியில் லாரியில் திரும்பிக் கொண்டிருந்த பயணிகள், சஹாரா பாலைவனத்தில் வாகனப் பழுது காரணமாக நடுவழியில் சிக்கிக் கொண்டனர். சுட்டெரிக்கும் கடுமையான...
மத்திய கிழக்கு ஆசியாவில் ஈரான் தனது அண்டை நாடுகளான குவைத் மற்றும் பஹ்ரைனில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ முகாம்களைக் குறிவைத்து 7 அதிநவீன ஏவுகணைகளை ஏவி நடத்திய தாக்குதல் உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது....
லெபனான் நாட்டின் கிழக்கு மண்டலத்திலுள்ள மர்ஜியுன் பகுதியில், ஐக்கிய நாடுகள் சபையின் இடைக்காலப் பாதுகாப்புப் படையில் (UNIFIL) பணியாற்றி வந்த அமைதிப்படையினர் மீது நேற்று முன்தினம் திடீரென குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த அகோரத் தாக்குதலில்,...
தமிழக பா.ஜ.க.வின் முன்னாள் தலைவரான அண்ணாமலை அக்கட்சியிலிருந்து விலகியுள்ள சூழலில், ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதலமைச்சரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் அவரைப் பாராட்டிப் பேசியுள்ளார். அண்ணாமலையின் தேசப்பற்று, கலாசாரத்தின் மீதான பற்று மற்றும்...
ஆந்திர மாநிலம் நகரிக்கல்லு அருகே, கணவரைப் பிரிந்து தனது 3 மகள்களுடன் தனியாக வசித்து வரும் பெண் ஒருவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த சுதாகர் என்பவருடன் கடந்த 4 ஆண்டுகளாகப் பழக்கம் இருந்துள்ளது. அரசுத் தலைமைச்...
மத்திய பிரதேச மாநிலம் பிந்த் பகுதியைச் சேர்ந்த 60 வயது விவசாயி ஒருவர், தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது வழியில் நின்றிருந்த இளம்பெண் ஒருவருக்கு காலில் வலியென்று சொன்னதால் இரக்கப்பட்டுத் தனது வண்டியில் லிப்ட் கொடுத்துள்ளார்....
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சொரணூர் பகுதியில் கோழி இறைச்சிக் கடை நடத்தி வரும் ஜாசிம் என்பவரின் கடைக்கு, மன்னார்காடு பகுதியிலிருந்து விற்பனைக்காகக் கோழிகள் கொண்டு வரப்பட்டன. அவ்வாறு வந்த கோழிகளில் ஒரு கோழிக்கு வழக்கத்திற்கு...
கடந்த மாதம் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு, வினாத்தாள் முன்கூட்டியே கசிந்த காரணத்தால் ரத்து செய்யப்பட்டு, வரும் ஜூன் 21-ஆம் தேதி மறுதேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வின் குளறுபடிகளால் ஏற்பட்ட...