திமுக ஆட்சிக்காலத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு மாணவர்களின் தொழில்நுட்ப அறிவு மற்றும் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துவதற்காகத் தொடங்கப்பட்ட ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயர், தற்போது புதிய தவெக ஆட்சியில் “திறன் தமிழ்நாடு” என மாற்றப்பட்டதாக எழுந்துள்ள...
சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஒன்றியம் மூலப்புதூர் பகுதியில், ரத்த அழுத்தப் பரிசோதனை செய்ய வந்த வட்டார வளர்ச்சி அதிகாரி (பிடிஓ) இளங்கோ என்பவர், அங்கு பணியில் இருந்த பெண் கிராம சுகாதார செவிலியரிடம் பாலியல் அத்துமீறலில்...
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ டெல்லியில் நடைபெறும் தனது புத்தக வெளியீட்டு விழாவிற்குத் தமிழக முதலமைச்சர் விஜய்யை அழைத்துள்ளதைத் தொடர்ந்து, விசிக தலைவர் திருமாவளவனும் அதே பாணியைப் பின்பற்றத் திட்டமிட்டுள்ளார். வருகிற ஆகஸ்ட் 17-ஆம் தேதி விசிக...
தமிழகச் சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முன்னாள் அமைச்சரும், திமுக எம்எல்ஏவுமான சிவசங்கர், தமிழக முதலமைச்சர் விஜய்யை விமர்சித்துப் பேசினார். திரைப்பட இயக்குநர் அட்லீ பழைய படங்களின் காட்சிகளை வெட்டி...
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இன்று தொடங்கவிருந்த அணுசக்தி குறித்த முதற்கட்டப் பேச்சுவார்த்தை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான 24...
தமிழகச் சட்டமன்றத்தின் 17-வது கூட்டத்தொடர், மாநிலத்தின் தன்னாட்சி உரிமையையும் மொழியடையாளத்தையும் நிலைநாட்டும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புதிய நெறிமுறையுடன் இன்று தொடங்கியது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வழக்கமான மரபுகளைத் தாண்டி, ‘தமிழ்த்தாய்...
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அடுத்த புத்தூர் வாணிய தெருவில் வசித்து வந்தவர் விவசாயி காமராஜ் (65). இவரது மனைவி வள்ளி (59). இவர்களது இரண்டு மகன்களும் திருமணத்திற்குப் பிறகு தங்களது குடும்பத்தினருடன் சென்னையில் குடியேறி வாழ்கின்றனர்....
கோவை சாய்பாபாகாலனி கோவில்மேடு பகுதியைச் சேர்ந்த திவ்யா (32) என்ற பெண், தனது கணவரைப் பிரிந்து அபிஷேக் (6) என்ற மகனுடனும், மூன்று வயது மகளுடனும் தனியாக வாழ்ந்து வந்தார். அட்டைப்பெட்டி தயாரிப்பு நிறுவனத்தில் வேலை...
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த தங்கராசு என்பவரின் மகன் ஹரிஹரசுதன் (31) லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கும் சர்மிளா என்ற பெண்ணிற்கும் கடந்த வருடம் தான் திருமணம் நடைபெற்றுள்ளது. தனது...
தமிழகத்தில் உள்ள ஆன்மிகத் தலங்களின் வளாகங்களுக்குள் செயல்படும் அனைத்துக் கடைகளிலும் அர்ச்சனை மற்றும் வழிபாட்டுப் பொருள்களின் கட்டண விவரங்களை பக்தர்களின் பார்வையில் படும்படி தெளிவாகப் பலகையாக வைக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறை...