சென்னை கோயம்பேடு அருகே உள்ள நெற்குன்றம் மீன் சந்தையில், தற்போது மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ளதால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்ட போதை ஆசாமிகள் நான்கு பேர் ஒரே இருசக்கர...
நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயத் தம்பதியான சிவன் (60), வைரம்மாள் (57) ஆகியோரின் இளைய மகள் அமுதா (22). இவருக்குத் திருமணமாகாத நிலையில், தனது அக்கா கணவருடன் தவறான பழக்கம் ஏற்பட்டு நாளடைவில்...
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு ஆறு வயதுக் குழந்தையிடம் அநாகரிகமான முறையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சேவியர் என்ற பூம்பூம் சேவியரை (57), வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ்...
புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதனின் அறிவுறுத்தலின்படி, அரசுச் சார்புச் செயலாளர் முருகேசன் அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் முக்கியச் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் எரிபொருள் சேமிப்பு அழைப்பை ஏற்று, புதுவை தலைமைச் செயலாளர்...
நடப்பு ஆண்டின் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளின் போது, விதிமுறைகளுக்குப் புறம்பான சூதாட்ட இணையதளங்கள் மற்றும் செயலிகள் வழியாகப் பொதுமக்களிடம் பெரிய அளவில் பண மோசடி நடைபெறுவதாகச் சைபர் கிரைம் அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. குறிப்பாக,...
வேலூர் மாவட்டம் காட்பாடி தண்ணீர் தொட்டி தெருவைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பரத் (21), தனது நண்பர்கள் 11 பேருடன் தேனி மாவட்ட எல்லையிலுள்ள கொழுக்குமலைக்குச் சுற்றுலா சென்றுள்ளார். கேரள மாநிலம் சூரியநல்லி வழியாக ஜீப்...
காஞ்சீபுரம் மாவட்டம் ஐயம்பேட்டை அன்னை சத்யாநகரைச் சேர்ந்த முரளி (33) என்பவர், கடந்த 2019-ஆம் ஆண்டில் சிறுமி ஒருவருக்குப் பாலியல் ரீதியாகக் கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், வாலாஜாபாத்...
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த தட்டாங்குளம் பாண்டியன் நகர் பகுதியில், முட்புதர் ஒன்றிற்குள் காளீஸ்வரி (34) என்ற பெண் பலத்த காயங்களுடன் பிணமாகக் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவு...
அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் குடியேறிய கேரள மாநிலத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி குடும்பத்தைச் சேர்ந்தவர் டேவ் பிஜி (25). டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமானியாகப் பணிபுரிந்து வந்த இவருக்கும், நர்ஸாகப் பணிபுரியும் ஜெஸ்னி என்ற பெண்ணுக்கும்...
நேபாளத்தைச் சேர்ந்த 14 வயதான அஸ்மிதா தமங் என்ற சிறுமி, அங்குள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். மற்ற பிள்ளைகளைப் போலப் பள்ளிக்குச் சென்று மகிழ்ச்சியாகப் படிக்க வேண்டிய இந்தச் சின்ன வயதில்,...