நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 14 வயதுடைய பள்ளிச் சிறுமி ஒருவர் திடீரெனக் காணாமல் போயுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், தங்களது மகளைக் கண்டுபிடித்துத் தருமாறு பைக்காரா காவல் நிலையத்தில்...
திரைப்பட உலகின் ஈடு இணையற்ற மாபெரும் படைப்பாளியான இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஆழ்ந்த இரங்கலை அறிக்கையாக வெளியிட்டுள்ளார். அதில், தென் தமிழகக் கிராமங்களின் வாழ்வியலையும், வீரமிக்கத் தமிழர்களின் கலாச்சாரப் பெருமையையும்...
விருதுநகர் இரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர் செல்வத்துடன் இணைந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,...
தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா (84) அவர்கள், வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அதிகாலையில் காலமானார். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தனது...
சேலம் மாவட்டம் ஆத்தூர் கோட்டை பகுதியைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளியான கணேசன் என்பவருக்கும், தனியார் ஆலையில் பணிபுரியும் நந்தினி என்ற பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவி...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் தேஹாத் மாவட்டத்தில் உள்ள அக்பர்பூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினருக்கு இடையே கடந்த சில வருடங்களாகத் தீவிரமான குடும்பத் தகராறு நீடித்து வந்துள்ளது. இதனால் ஏற்பட்ட மனக்கசப்பால் மனைவி கோபித்துக் கொண்டு...
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அடுத்த மேலகரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகள் ராமலட்சுமி, கங்கைகொண்டானில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருடைய தம்பி முத்துகிருஷ்ணன் நாங்குநேரியில் உள்ள உணவகம் ஒன்றில்...
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் நடைபெற்ற கட்சி இணைப்பு விழாவில் பேசும்போது, தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் புதிய ஆட்சி மூன்று மாதங்களாவது தாங்குமா என்ற கேள்விக்குறியுடன் நகர்வதாகக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன், பொதுமக்களுக்குக் கிடைக்க வேண்டிய சாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை போன்ற அரசாங்கச் சேவைகளை எவ்விதத் தாமதமுமின்றி...
தமிழகத்தில் காலியாக உள்ள பெருந்துறை, தாராபுரம், மதுராந்தகம், அம்பாசமுத்திரம் மற்றும் முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகள் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. கடந்த பொதுத்தேர்தலில் 47...