மத்திய அரசின் தற்போதைய எரிவாயு விநியோக விதிகளின்படி, ஒரு குடும்பத்திற்கு ஒரே ஒரு எல்பிஜி (LPG) இணைப்பு மட்டுமே வழங்க அனுமதி உண்டு. இருப்பினும், ஒரே கணக்கின்கீழ் மாற்று சிலிண்டரை முன்பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளும்...
ஜோதிட கணக்கீடுகளின்படி, சுக்கிர பகவான் ஜூன் 08-ஆம் தேதி மாலை 5:47 மணிக்குக் கடக ராசிக்குள் நுழைந்துள்ளார். அங்கு ஏற்கனவே சஞ்சரிக்கும் குரு பகவானுடன் அவர் கூட்டணி அமைப்பதால், இந்த கிரக சேர்க்கையானது குறிப்பிட்ட 3...
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவருக்குக் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமண உறவுக்குப் பின், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு நேர்ந்த கொடூரமான பாலியல்...
தலைநகர் டெல்லியில் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ‘இந்தியா’ கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ள வேளையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை விமர்சித்துப் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும்...
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த மாமந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜதுரை. உளுந்தூர்பேட்டை காவல்துறையில் பணிபுரிந்து வரும் இவருக்கும், யுவஸ்ரீ (29) என்ற பெண்ணுக்கும் திருமணமாகி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. அண்மையில் வளைகாப்பு விழா முடிந்து, பெரியசெவலையில் உள்ள...
கோவை அடுத்த வடவள்ளி பகுதியில் பல்வேறு வழித்தடங்களுக்கு இயக்கப்படும் சிறிய ரக பேருந்து (மினிபஸ்) ஒன்று இரவு நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்தப் பேருந்திற்குள் ரகசியமாகக் நுழைந்த இளம் ஜோடி ஒன்று, அங்கிருந்த கண்காணிப்பு கேமராவின்...
காஞ்சீபுரம் மண்டலம் உத்திரமேரூர் தாலுகா களியாம்பூண்டி கிராமத்தில் இயங்கி வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் யோக விஷ்ணுவின் அறிவுறுத்தலின்படி சார்பதிவாளர் சாந்தி தலைமையிலான அதிகாரிகள் அதிரடித் தணிக்கை மேற்கொண்டனர்....
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை மத்திய அரசு 29 ரூபாய் உயர்த்தியிருப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எவ்வித முன்னறிவிப்புமின்றி செய்யப்பட்டுள்ள இந்த விலையேற்றம் ஏழை,...
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் திடீரென காணாமல் போனதைத் தொடர்ந்து, பாலக்கரை காவல் துறையினர் அவரை மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். அங்கு காப்பக அதிகாரிகளிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து...
வருங்கால வைப்பு நிதி (PF) கணக்கிலிருந்து அவசரக் கால மருத்துவத் தேவைகளுக்காகப் பணம் கோரி விண்ணப்பிக்கும் முறையை எளிதாக்கும் வகையில், மனிதத் தலையீடு இல்லாத ‘ஆட்டோ மோடு’ வசதியை இபிஎப்ஓ (EPFO) அறிமுகப்படுத்தியுள்ளது. இப்புதிய முறை...