ஜோதிட சாஸ்திரத்தின்படி ‘கர்ம காரகன்’ என்று போற்றப்படும் சனி பகவான், வரும் 2026 ஜூலை 27 அன்று மீன ராசியில் வக்ரமடைந்து சுமார் 138 நாட்கள் அதே நிலையில் நீடிக்க உள்ளார். பொதுவாகச் சனியின் வக்ர...
உலக அளவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், ஆன்லைன் தேர்வு எழுதிய மாணவி ஒருவருக்குச் சாட்ஜிபிடி மூலம் நேர்ந்த விசித்திர அனுபவம் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. புஷ்பாஞ்சலி சிங்...
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குன்னங்குளம் அடுத்த அடுப்புட்டி பகுதியில் வசிக்கும் பினீஷ் (40) என்பவர், தனது இல்லத்தில் போதைப்பொருளைப் பதுக்கி வைத்திருப்பதாகக் காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் அதிரடியாகச் சோதனையிட வந்த...
கர்நாடக மாநிலம் பெங்களூரு சீகேஹள்ளி பகுதியில் வசித்து வந்த பிரியங்கா என்ற பெண், தனது கல்லூரி நண்பரான மோகனுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் காரணமாக, கணவர் பிரவீனை பிரிந்து தனது 6 வயது மகள் வெண்ணிலாவை மட்டும்...
பொதுமக்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கும் வகையில், 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை மத்திய அரசு திடீரென 29 ரூபாய் உயர்த்தியுள்ளது. மத்திய அரசின் இந்த அதிரடி விலை உயர்வுக்குத்...
தமிழகத்தில் இயங்கி வந்த 4,787 டாஸ்மாக் மதுபானக் கடைகளில், கல்விக்கூடங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் 500 மீட்டர் சுற்றளவுக்குள் அமைந்திருந்த 717 கடைகளையும், அவற்றின் பார்களையும் மூடுவதற்கு முதலமைச்சர் விஜய் அதிரடி...
கோவை சூலூர் பகுதியில் 10 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்த வழக்கில், கார்த்திக் (34) மற்றும் அவரது கூட்டாளி மோகன் (31) ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்தனர். இதில் கார்த்திக்...
மாலியில் நடந்த ஒரு மத வழிபாட்டு நிகழ்வை முடித்துவிட்டு நைஜர் மற்றும் அல்ஜீரியா எல்லைப் பகுதியில் லாரியில் திரும்பிக் கொண்டிருந்த பயணிகள், சஹாரா பாலைவனத்தில் வாகனப் பழுது காரணமாக நடுவழியில் சிக்கிக் கொண்டனர். சுட்டெரிக்கும் கடுமையான...
மத்திய கிழக்கு ஆசியாவில் ஈரான் தனது அண்டை நாடுகளான குவைத் மற்றும் பஹ்ரைனில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ முகாம்களைக் குறிவைத்து 7 அதிநவீன ஏவுகணைகளை ஏவி நடத்திய தாக்குதல் உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது....
லெபனான் நாட்டின் கிழக்கு மண்டலத்திலுள்ள மர்ஜியுன் பகுதியில், ஐக்கிய நாடுகள் சபையின் இடைக்காலப் பாதுகாப்புப் படையில் (UNIFIL) பணியாற்றி வந்த அமைதிப்படையினர் மீது நேற்று முன்தினம் திடீரென குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த அகோரத் தாக்குதலில்,...