தமிழக பா.ஜ.க.வின் முன்னாள் தலைவரான அண்ணாமலை அக்கட்சியிலிருந்து விலகியுள்ள சூழலில், ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதலமைச்சரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் அவரைப் பாராட்டிப் பேசியுள்ளார். அண்ணாமலையின் தேசப்பற்று, கலாசாரத்தின் மீதான பற்று மற்றும்...
ஆந்திர மாநிலம் நகரிக்கல்லு அருகே, கணவரைப் பிரிந்து தனது 3 மகள்களுடன் தனியாக வசித்து வரும் பெண் ஒருவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த சுதாகர் என்பவருடன் கடந்த 4 ஆண்டுகளாகப் பழக்கம் இருந்துள்ளது. அரசுத் தலைமைச்...
மத்திய பிரதேச மாநிலம் பிந்த் பகுதியைச் சேர்ந்த 60 வயது விவசாயி ஒருவர், தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது வழியில் நின்றிருந்த இளம்பெண் ஒருவருக்கு காலில் வலியென்று சொன்னதால் இரக்கப்பட்டுத் தனது வண்டியில் லிப்ட் கொடுத்துள்ளார்....
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சொரணூர் பகுதியில் கோழி இறைச்சிக் கடை நடத்தி வரும் ஜாசிம் என்பவரின் கடைக்கு, மன்னார்காடு பகுதியிலிருந்து விற்பனைக்காகக் கோழிகள் கொண்டு வரப்பட்டன. அவ்வாறு வந்த கோழிகளில் ஒரு கோழிக்கு வழக்கத்திற்கு...
கடந்த மாதம் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு, வினாத்தாள் முன்கூட்டியே கசிந்த காரணத்தால் ரத்து செய்யப்பட்டு, வரும் ஜூன் 21-ஆம் தேதி மறுதேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வின் குளறுபடிகளால் ஏற்பட்ட...
தென்காசி மாவட்டம் சிவகிரி அடுத்த இடையன்குளம் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் (26) என்பவர், கடந்த 2024-ஆம் ஆண்டு காவல் துறையில் இணைந்து தற்போது சென்னை ஆவடி சிறப்புப் படையில் காவலராகப் பணியாற்றி வருகிறார். அண்மையில் தனது...
சேலம் மாவட்டம் சுக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த வரதராஜ் என்பவரின் மூத்த மகள் திவ்யபாரதி (17). இவர் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று மாலை பள்ளி முடிந்து இல்லம் திரும்பிய திவ்யபாரதிக்கும்,...
ஆந்திரப் பிரதேசம் பார்வதிபுரம் மான்யம் மாவட்டத்திலுள்ள வெலக வலசா கிராமத்தைச் சேர்ந்த தடங்கா ரமேஷ் (30) என்ற குடும்பஸ்தர், ஊர் மக்களால் பில்லி சூனியம் வைத்ததாகத் தவறாகச் சந்தேகிக்கப்பட்டார். அந்தக் கிராமத்தில் வசிக்கும் சிலருக்குத் திடீரென...
திண்டுக்கல் மாவட்டத்தில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த தம்பதியரின் குடும்ப சண்டை, இறுதியாகக் கொடூரக் கொலையில் முடிவடைந்துள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுகராஜ் (45) என்பவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே வழக்கம் போல ஏற்பட்ட...
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த சின்னமூக்கனூர் பகுதியைச் சேர்ந்த வல்லரசு என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த தீபிகா (23) என்ற பெண்ணுக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால், திருமணமான ஒரே வாரத்திலேயே கணவர்...