தென்காசி மாவட்டம் சிவகிரி அடுத்த இடையன்குளம் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் (26) என்பவர், கடந்த 2024-ஆம் ஆண்டு காவல் துறையில் இணைந்து தற்போது சென்னை ஆவடி சிறப்புப் படையில் காவலராகப் பணியாற்றி வருகிறார். அண்மையில் தனது...
சேலம் மாவட்டம் சுக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த வரதராஜ் என்பவரின் மூத்த மகள் திவ்யபாரதி (17). இவர் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று மாலை பள்ளி முடிந்து இல்லம் திரும்பிய திவ்யபாரதிக்கும்,...
ஆந்திரப் பிரதேசம் பார்வதிபுரம் மான்யம் மாவட்டத்திலுள்ள வெலக வலசா கிராமத்தைச் சேர்ந்த தடங்கா ரமேஷ் (30) என்ற குடும்பஸ்தர், ஊர் மக்களால் பில்லி சூனியம் வைத்ததாகத் தவறாகச் சந்தேகிக்கப்பட்டார். அந்தக் கிராமத்தில் வசிக்கும் சிலருக்குத் திடீரென...
திண்டுக்கல் மாவட்டத்தில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த தம்பதியரின் குடும்ப சண்டை, இறுதியாகக் கொடூரக் கொலையில் முடிவடைந்துள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுகராஜ் (45) என்பவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே வழக்கம் போல ஏற்பட்ட...
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த சின்னமூக்கனூர் பகுதியைச் சேர்ந்த வல்லரசு என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த தீபிகா (23) என்ற பெண்ணுக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால், திருமணமான ஒரே வாரத்திலேயே கணவர்...
சென்னை அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர், இணையதளம் வழியாகப் பொருள் ஒன்றை ஆர்டர் செய்திருந்தார். அந்தப் பார்சலை அவரிடம் கொடுப்பதற்காக வந்த நிறுவன ஊழியர், அந்தப் பெண் வீட்டில் தனியாக இருப்பதைச்...
தமிழகத்தில் வேதாந்தா நிறுவனம் மீண்டும் ஒரு தாமிர உற்பத்தி தொழிற்சாலையை அமைப்பதற்காக மாநில அரசிடம் அனுமதி கோரியுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் தனக்குப் பெருத்த அதிர்ச்சியை அளிப்பதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில்...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் நகரின் ஹர்ஷ் நகர் பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் எரிபொருள் நிலையத்தில் விசித்திரமான மோசடிச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. சரண் சிங் என்பவர் தான் புதிதாக வாங்கிய ‘வோக்ஸ்வாகன் விர்டஸ்’...
திருவண்ணாமலையில் வைகாசி பௌர்ணமி கிரிவலம் வந்த பெண்களைக் குறிவைத்து ஒரு கும்பல் அடுத்தடுத்து நடத்திய கொடூரத் தாக்குதல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தர்மபுரியைச் சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் இருசக்கர வாகனத்தில் ஊர்...
கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தின் வட்டம்குளம் பகுதியைச் சேர்ந்த சித்திக் என்பவர், பழுதான தனது காரைப் பல வருடங்களாகத் வீட்டின் முன் சாலையோரத்தில் நிறுத்தி வைத்திருந்தார். அந்த வழியாகச் சென்ற பாலக்காட்டைச் சேர்ந்த ரிஸ்வான் (21)...