மத்திய கிழக்கு உலக நாடுகளில் நிலவி வரும் அசாதாரணப் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாகக் கச்சா எண்ணெயின் மதிப்பு சர்வதேச அளவில் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த உலகளாவிய பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காகப் பல்வேறு நாடுகள்...
திரையுலகில் முன்னணி நடிகராகவும் இயக்குநராகவும் வலம் வரும் ராகவா லாரன்ஸ், இன்று காலை பத்து மணிக்குத் தனது அரசியல் பிரவேசம் குறித்த முக்கிய அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இது தொடர்பாகத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில்...
ஜோதிட சாஸ்திரத்தில் மிக முக்கியமாகக் கருதப்படும் கிரகங்களின் பேரரசனான சூரிய பகவான், வரும் ஜூன் 15-ஆம் தேதி திங்கட்கிழமை மதியம் 12:58 மணிக்குத் தனது நட்பு கிரகமான புதனின் மிதுன ராசிக்குள் பிரவேசிக்கிறார். அங்கு அவர்...
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியில் கண் மருத்துவமனை நடத்தி வரும் மருத்துவர் பியூஷ் என்பவருக்கும், பெண் மருத்துவர் மீனாட்சிக்கும் கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்குப் பிறகு தனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு...
வேலூர் மாவட்டம் ஓடுகத்தூர் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகளின் தாயான 32 வயது பெண்ணிற்கு, மேல் அரசம்பட்டு பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் குமரேசன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. காவல்துறை சீருடை அணிய வேண்டும்...
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த வேப்பூர்செக்கடி பகுதியைச் சேர்ந்த தொழிலாளி கருப்பன் (28). இவருக்கு இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் மூலமாக நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த 17 வயது அரசுப் பள்ளி பிளஸ்-2 மாணவி ஒருவருடன்...
தமிழக வெற்றிக் கழகத்தின் அபார வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் ஆட்சிக்கட்டிலில் ஏறியிருப்பது ஒரு வரலாற்றுச் சாதனை என்று பாராட்டியுள்ளார். இளைஞர்கள், இளம்பெண்கள் மற்றும் நகர்ப்புற...
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, தங்களது கூட்டணியில் தற்போது கம்யூனிஸ்ட் கட்சி இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் அறிவித்தது குறித்துப் பேசினார்....
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வெங்கப்பாக்கம் அருகேயுள்ள பூந்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவரின் 94 வயது தாயார் சரோஜா, வயது முதிர்வு காரணமாகத் தனக்குத்தானே பேசிக் கொள்ளும் பழக்கம் உடையவராக இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று...
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அடுத்த செங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி சடையாண்டி (28) என்பவருக்குச் சுமதி (26) என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். அலைபேசியில் யாருடனோ ரகசியமாகப் பேசியது தொடர்பாக தம்பதிக்குள்...