உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரின் பர்ரா-2 பகுதியில் வசிக்கும் பூமி சிங் ரத்தோர் என்ற இளம் பெண், தனது அண்டை வீட்டுக்காரரான சுஷில் குமார் கட்டியாரின் மகன் நைதிக் கட்டியார் என்பவருக்கு எதிராகப் பகிரங்கமாகக் குற்றம்...
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் மூன்றாவது போட்டி, செவ்வாய்க்கிழமை ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறுகிறது. இத்தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியாவை வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்து அணி...
கோவை 5-வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதியாக பி.கே. சிவகுமார் (53) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தனது அசாத்திய எளிமையால் பாமர மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். நாமக்கல்லைச் சேர்ந்த இவர் சேலம், மேட்டுப்பாளையம், புதுக்கோட்டை...
தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நட்சத்திரமாக விளங்கி, தற்போது தமிழக முதல்வராக இருக்கும் விஜய் குறித்து, இயக்குநர் லிங்குசாமி 24 ஆண்டுகளாக வெளியில் சொல்லாத ஒரு சுவாரசியமான தகவலைப் பகிர்ந்துள்ளார். கடந்த 2002-ம்...
உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான ஹோட்டல்களில் 12-ம் எண் அறைக்கு அடுத்ததாக 13-ம் எண் இல்லாமல் 14-ம் எண் இருப்பதையோ அல்லது 13-க்கு பதிலாக 12A, 14 அல்லது ‘M’ போன்ற குறியீடுகள் பயன்படுத்தப்படுவதையோ நாம் காண...
2026 ஜூலை மாதத்தில் நிகழவிருக்கும் முக்கிய கிரக மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளன. குறிப்பாக, ஜூலை 07, 2026 முதல் ஆகஸ்ட் 05, 2026 வரை புதன் பகவான் மிதுன ராசிக்குள் நுழைவதால் சக்திவாய்ந்த...
கர்நாடக மாநிலம் பாலகண்டி கிராமத்தில் உள்ள அரசு உயர் தொடக்கப் பள்ளியில், பள்ளியின் பிரதான நுழைவாயில் திடீரென சரிந்து விழுந்ததில் நான்கு மாணவர்கள் படுகாயமடைந்தனர். கேட்டைத் திறக்க முயன்றபோது, அது கீல்களிலிருந்து கழன்று தரையில் விழுந்து...
பிகார் மாநிலம் பக்ஸர் மாவட்டத்தைச் சேர்ந்த சோனாலி என்ற இளம்பெண்ணுக்கும், போஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் வங்கி துணை மேலாளர் கமலாகாந்த் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்துள்ளது. லக்னோவின் இந்திரா நகர் பகுதியில்...
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டம் கட்ஹர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பைன்சியா கிராமத்தில், திங்கள்கிழமை நள்ளிரவு 11,000 வோல்ட் உயர் அழுத்த மின்சாரக் கம்பி அறுந்து விழுந்ததில் 14 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்....
பெங்களூரு – மைசூரு விரைவுச்சாலையில், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகல் நேரத்தில் காரில் சென்ற ஒரு குடும்பத்தினர் மீது கும்பல் ஒன்று கொடூரத் தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த...